தற்போதைய செய்தி
அமைச்சராக இருந்தும் அட்ரஸ் இல்லாமல் போனது ஏன்? தூத்துக்குடி சி.த.செல்லபாண்டியனின் அரசியல் வீழ்ச்சி பின்னணி!தமிழக காங்கிரஸ் மகளிர் அணித் தலைவர் அதிரடி நீக்கம்: மேலிடம் அதிரடி நடவடிக்கை!சினிமாக்காரர்களை நம்பி ஓட்டு போடாதீங்க!” – மதுரையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி பேச்சு!கனத்த இதயத்துடன் காங்கிரஸ் நிர்வாகிகள்: மாணிக்கம் தாகூர் பதிவால் தமிழக அரசியலில் பரபரப்பு!தமிழகத்தில் அனல் பறக்கும் தேர்தல் களம்: ஒரே நேரத்தில் மோடி, ராகுல் காந்தி வருகை – உற்சாகத்தில் தொண்டர்கள்!கன்னியாகுமரிக்கு வரும் விஜய்: 6 மணி நேரம் பிரசாரம் செய்ய காவல்துறை அனுமதி!திரளி கண்மாய் முறைகேடு: நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் போலீஸ் அதிரடி – ஆண்டிப்பட்டி அதிமுக வேட்பாளரின் கடத்தல் லாரி பறிமுதல்!காங்கேயம்: அதிமுக வேட்பாளர் என்.எஸ்.என்.நடராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு – வழிநெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு!விஜய் வருகையால் இளைஞர்கள் மத்தியில் அரசியல் புயல்!” – காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் அதிரடி கணிப்பு!தமிழர்களின் பண்பாடு காலில் விழுவது!”- எடப்பாடி பழனிசாமி அதிரடி விளக்கம்!

இன்றைய செய்திகள்

Main Story

Today Post

தவெக தலைவர் விஜய் வருகையின் போது பரபரப்பு: விபத்துக்களால் ரத்தக் களமான சாலைகள் – கட்சி நிர்வாகிகள் மீது போலீஸ் நடவடிக்கை.

தூத்துக்குடி: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மேற்கொண்ட தேர்தல் பரப்புரையின் போது, அடுத்தடுத்து நிகழ்ந்த 5 சாலை விபத்துகளில் 15 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக பாதுகாப்பு விதிகளை மீறியதாக அக்கட்சியின் 11 நிர்வாகிகள்…

முதலமைச்சர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியில் தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்தார் உடன் N.R.காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டணி கட்சித் தலைவர்கள் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

த வெக வேட்பாளர் வேட்பு மனு ஏற்பு

மணப்பாறை சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் ஆர். கதிரவன் வேட்பு மனு தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசித்ரகலாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது

மணப்பாறை, ஏப்ரல் 6, 2026:

மணப்பாறையில் இன்று காலை 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் சூரியா நினைவு அறக்கட்டளை சமுதாயக் கல்லூரி இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. இந்த பேரணி, வையம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்…

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சிஇஓ ராஜினாமா என்ன நடந்தது

ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) கேம்ப்பெல் வில்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேம்ப்பெல் வில்சன் ஐந்து ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக அவரது…