Latest News
போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தோருக்கு மிரட்டல்: தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்மோசடியில் இது புதுவிதம்: பாக்.,கிற்கு உளவுபார்த்ததாக மிரட்டி மூதாட்டியிடம் ரூ.22 லட்சம் பறித்த கும்பல்நான் என்ன செய்வேன் என்று யாருக்கும் தெரியாது; சொல்கிறார் அதிபர் டிரம்ப்ஹோட்டலில் காதலனுடன் சிக்கிய மனைவி 12 அடி உயரத்தில் இருந்து குதித்து ஓட்டம்ஒரு வழியாக ஓடிடியில் வெளியாகும் ரஜினியின் ‘லால் சலாம்’ – எப்போது எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?ஓடிடி ட்ரெண்டிங்கில் முதலிடம்.. இந்த த்ரில்லர் படத்தை மிஸ் பண்ணிடாதீங்கசந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் ஓடிடியில் எப்போது ரிலீஸ் தெரியுமா?முன்கூட்டியே ஓடிடியில் வெளியாகும் கமலின் ‘தக் லைஃப்’ – என்ன காரணம் தெரியுமா?தண்ணீர் வியாபாரம் என்ற பெயரில் சுரங்கம் தோண்டி மெகா மோசடி… இறுதியில் நடந்தது என்ன தெரியுமா…?தாய் எடுத்த அதிர்ச்சி முடிவு..! 2 சிறுமிகளை கொன்று விபரீத முடிவெடுத்த மூதாட்டிகள்

Main Story

Latest Posts

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தோருக்கு மிரட்டல்: தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்

சென்னை: கள் இறக்கும் அறப்போராட்டத்திற்கு ஆதரவு அளித்த காரணத்திற்காக, தமிழக நாடார் சங்கம் மற்றும் ஐயா வைகுண்டர் மக்கள் கட்சித் தலைவருக்கு மிரட்டல் விடுத்தது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின்…

Continue reading
மோசடியில் இது புதுவிதம்: பாக்.,கிற்கு உளவுபார்த்ததாக மிரட்டி மூதாட்டியிடம் ரூ.22 லட்சம் பறித்த கும்பல்

மும்பை: மும்பையைச் சேர்ந்த 62 வயது மூதாட்டியிடம், பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாக மிரட்டி ரூ.22 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாட்டில் நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மொபைல்போன் மூலம் அழைத்து டிஜிட்டல் மூலம் கைது…

Continue reading
நான் என்ன செய்வேன் என்று யாருக்கும் தெரியாது; சொல்கிறார் அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இணைந்து கொள்வது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் யோசனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் சரணடைய வேண்டும் என்ற அமெரிக்காவின் வேண்டுகோளை, அந்நாட்டு ஆட்சியாளரான அயத்துல்லா அலி கமேனி இன்று நிராகரித்தார். ஈரான்…

Continue reading
ஹோட்டலில் காதலனுடன் சிக்கிய மனைவி 12 அடி உயரத்தில் இருந்து குதித்து ஓட்டம்

பாக்பாத் : உத்தர பிரதேசத்தில் ஹோட்டலில் காதலனுடன் தங்கியிருந்த மனைவியை கணவன் கையும் களவுமாக பிடித்ததால், 12 அடி உயர ஹோட்டல் கூரையில் இருந்து, அந்த பெண் குதித்து தப்பியோடினார். உ.பி.,யில் உள்ள பாக்பாத் மாவட்டத்தின் ககோர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்,…

Continue reading
ஒரு வழியாக ஓடிடியில் வெளியாகும் ரஜினியின் ‘லால் சலாம்’ – எப்போது எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வெளியான ‘லால் சலாம்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகிய இந்த திரைப்படத்தில் விக்ராந்த்,…

Continue reading
ஓடிடி ட்ரெண்டிங்கில் முதலிடம்.. இந்த த்ரில்லர் படத்தை மிஸ் பண்ணிடாதீங்க

ஓடிடி ட்ரெண்டிங்கில் த்ரில்லர் திரைப்படம் ஒன்று அதிக வியூஸ்களை குவித்து வருகிறது. இந்தப் படத்தை ஏராளமானோர் கண்டு ரசித்துள்ளனர். ஒவ்வொரு வார இறுதியிலும் சினிமாவைப் போன்று ஓடிடி தளத்திலும் விதவிதமான பொழுதுபோக்கு அம்சங்கள் வெளியாகின்றன. டாக்குமென்டரி, வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்கள் ஆகியவை ரசிகர்களுக்கு நல்லதொரு பொழுதுபோக்கைக் கொடுக்கின்றன. தியேட்டர் ரிலீஸில் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களை ஓடிடி தளங்களில் ரசிகர்கள் திரும்பத் திரும்பப் பார்த்து மகிழ்கிறார்கள். நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், Sony லைவ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய தளங்கள் ஓடிடி துறையில் முன்னணியில் உள்ளன.

Continue reading
சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் ஓடிடியில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

சந்தானம் நடிப்பில் உருவான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. ஹாரர் – காமெடி…

Continue reading
முன்கூட்டியே ஓடிடியில் வெளியாகும் கமலின் ‘தக் லைஃப்’ – என்ன காரணம் தெரியுமா?

கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் முன் கூட்டியே ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதற்கு என்ன காரணம் என்பது குறித்து பார்ப்போம். 38 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் ‘தக் லைஃப்’. இந்தப் படத்தில்…

Continue reading
தண்ணீர் வியாபாரம் என்ற பெயரில் சுரங்கம் தோண்டி மெகா மோசடி… இறுதியில் நடந்தது என்ன தெரியுமா…?

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் யாருக்கும் தெரியாமல் நடந்து வந்த மிகப்பெரிய டீசல் திருட்டு மோசடியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த திருட்டில் ஈடுபட்ட இருவருமே உறவினர்கள் ஆவார்கள். மினரல் வாட்டர் வியாபாரம் நடத்துவதுபோல் அனைவரையும் ஏமாற்றிய இவர்கள், சுரங்கப்பாதை தோண்டி நிலத்தடி குழாய்…

Continue reading
தாய் எடுத்த அதிர்ச்சி முடிவு..! 2 சிறுமிகளை கொன்று விபரீத முடிவெடுத்த மூதாட்டிகள்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுமிகளை கொன்று இரு மூதாட்டிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளீஸ்வரி. இவரது மகளுக்கு கடந்த 9 வருடங்களுக்கு முன்பு…

Continue reading
தகாத உறவால் வந்த விபரீதம்..! 4 வயது சிறுமியின் சடலத்துடன் இரவு முழுவதும் சுற்றி திரிந்த தாய்

கடலூரில் தகாத உறவு காரணமாக 4 வயது சிறுமியை கொலை செய்து விட்டு, சடலத்துடன் இரவு முழுவதும் தாய் சுற்றித்திரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரத்தைச் சேர்ந்த தம்பதிக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். அதில், 3 குழந்தைகளுடன், திண்டிவனத்தைச்…

Continue reading
ஃபேஸ்புக் நட்பால் வந்த வினை… டீக்கடைக்காரரை நம்பிய பள்ளி ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம்.. பகீர் பின்னணி!

பேஸ்புக் நட்புக்கு மரியாதை கொடுத்து கடன் கொடுத்த ஆசிரியர் கடனை திருப்பி கேட்டபோது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே திருமணி கிராமத்தை சேர்ந்தவர் 40 வயதான குமார். இவர் அரசு…

Continue reading
கொழுந்தனார் சடலத்துடன் ஊர், ஊராக சுற்றிய அண்ணி… விசாரணையில் வெளியான குலைநடுங்க வைக்கும் சம்பவம்!

திண்டுக்கல் அருகே ராணுவத்தில் பணியாற்றி வந்த கணவரிடம் தன்னை தவறாக சித்தரித்து கூறியதோடு, அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த கொழுந்தனாரை அண்ணியே கொடூரமாக கொலை செய்துள்ளார்.  திண்டுக்கல் மாவட்டம் பாறையூரில் உள்ள ஊருக்கு ஒதுக்குப்புறமான தோட்டத்து கிணற்றில் 35 வயது…

Continue reading
TNEA | பொறியியல் கலந்தாய்வு: மாணவர்களுக்கு ரேண்டம் எண்கள் வெளியீடு

இளநிலைப் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 7-ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பப் பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். மாணவர்கள் சேர்வதற்கான…

Continue reading
AI தொழில்நுட்பத்தில் பாடப்புத்தகம் அறிமுகம்… அசத்திய மதுரை அரசுப்பள்ளி ஆசிரியர்கள்..!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த திருநகர் பகுதியில் அரசு உதவி பெறும் முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளி 1956 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் திருப்பரங்குன்றம், திருமங்கலம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.…

Continue reading
NEET Result : நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு.. ரிசல்ட் தெரிந்து கொள்வது எப்படி?

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான இளநிலை நீட் தேர்வு முடிவுகள் முடிவுகள் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 4ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும்…

Continue reading
வெளியான நீட் தேர்வு முடிவுகள்.. இந்திய அளவில் முதல் 100 இடங்களில் 6 தமிழ்நாட்டு மாணவர்கள்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முதல் நூறு இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மாணவர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இந்தியாவில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் நீட் தேர்வு கடந்த மாதம் 4ஆம் தேதி…

Continue reading
பல துறைகளில் வேலைவாய்ப்பு தரும் பொறியியல் படிப்பு… மெக்கானிக்கல் படிச்சா மாஸ் தான்..

இன்றைய மாணவர்கள் எதிர்காலத்தில் பல்துறை வல்லுநர்களாகவோ, தொழில்முனைவோராகவோ மாற்றம் பெறுவதற்குக் கல்வி இன்றியமையாதது. பத்தாம் வகுப்பிற்கு பிறகு 12ஆம் வகுப்பில் கணிதப் பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படித்து தேர்ச்சிபெற்ற மாணவர்கள் பெரும்பாலும் இன்ஜினியரிங் எனப்படும் பொறியியல் கல்வியைத் தேர்வு செய்து படித்து பொறியியல்…

Continue reading