Latest News
திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!தடுப்புச்சுவரில் மோதி தூக்கி வீசப்பட்ட பைக்… விஏஓக்கள் 2 பேர் பலி!நடிகர் அபினய் காலமானார்… சோகத்தில் முடிந்த சாக்லேட் பாயின் வாழ்க்கை!கடலில் படகு மூழ்கி நூறு பேரை காணவில்லை…மலேசியா அருகே துயரம்!இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்… நாகை மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு!ஆம்னி பேருந்துகள் வெளிமாநிலங்களுக்கு இன்று முதல் செல்லாது…காரணம் என்ன?ஷாக்…ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்து தரையில் விழுந்து 5 பேர் பலி!வெள்ளை சட்டையில், மாஸ் லுக்’கில் ‘அரசன்’ : நடிகர் சிம்பு டிரெண்டிங்விஜய் டிவியின் ‘பிக்பாஸ்’ படப்பிடிப்பு தளம் எதிரே : வேல்முருகன் தலைமையில் தவாக ஆர்பாட்டம்

Today Update

Main Story

Latest Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

Continue reading
போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Continue reading
தடுப்புச்சுவரில் மோதி தூக்கி வீசப்பட்ட பைக்… விஏஓக்கள் 2 பேர் பலி!

தூத்துக்குடியில் சாலை தடுப்பில் டூவீலர் மோதி தூக்கி வீசப்பட்டதில் இரண்டு விஏஓக்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி டூவிபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(62). கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தூத்துக்குடி பி அன்ட் டி காலனி…

Continue reading
நடிகர் அபினய் காலமானார்… சோகத்தில் முடிந்த சாக்லேட் பாயின் வாழ்க்கை!

சென்னையில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபினய் இன்று காலமானார் அவருக்கு வயது 44. நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் அபினய். அதனைத்தொடர்ந்து ஓரிரு படங்களிலும் நடித்தார். விஜய்யின் ‘துப்பாக்கி’ திரைப்படத்தில்…

Continue reading
கடலில் படகு மூழ்கி நூறு பேரை காணவில்லை…மலேசியா அருகே துயரம்!

மலேசியா அருகே கடலில் படகு மூழ்கியதில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போய் உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மியான்மரில் இனப்படுகொலை மற்றும் துன்புறுத்தலை எதிர்கொண்ட ரோஹிங்கியா இன மக்கள் அங்கிருந்து தப்பி வங்கதேசத்திற்கு அகதிகளாக இடம் பெயர்கின்றனர். இதற்காக…

Continue reading
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்… நாகை மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு!

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. அத்துடன் தமிழ்நாடு…

Continue reading
ஆம்னி பேருந்துகள் வெளிமாநிலங்களுக்கு இன்று முதல் செல்லாது…காரணம் என்ன?

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி இடையே ஆம்னி பேருந்துகள் இன்று மாலை முதல் இயக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆம்னி பேருந்து உரிமையாளர்களின்  சங்கங்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், ” தமிழ்நாட்டில் இருந்து கேரளா…

Continue reading
ஷாக்…ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்து தரையில் விழுந்து 5 பேர் பலி!

ரஷ்யாவில் 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் திடீரென பழுதாகி ஒரு வீட்டில் விழுந்ததில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தாகெஸ்தான் நகரில் கே.ஏ-226 என்ற ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தது. கிஸ்லியாரிலிருந்நது இஸ்பர்பாஷுக்குப் பறந்து கொண்டிருந்த போது ஹெலிகாப்டர்…

Continue reading
வெள்ளை சட்டையில், மாஸ் லுக்’கில் ‘அரசன்’ : நடிகர் சிம்பு டிரெண்டிங்

வெள்ளைச் சட்டையில், படு மாஸ் லுக்’கில் தான் நிற்கும் புகைப்படங்களை, நடிகர் சிலம்பரசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது நடிகர் சிம்புவின், இந்த மாஸ் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அரசன் ப்ரோமோ கலைப்புலி எஸ்.தாணு…

Continue reading
விஜய் டிவியின் ‘பிக்பாஸ்’ படப்பிடிப்பு தளம் எதிரே : வேல்முருகன் தலைமையில் தவாக ஆர்பாட்டம்

சென்னையில், பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு எதிரே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் எதிர்ப்பு :- தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழர் பண்பாடு, ஒழுக்கம், குடும்ப அமைப்பைச்…

Continue reading
இன்ஸ்டாகிராமை கலக்கும் ‘டெஸ்லா அழகி’ : செய்தி வாசிப்பாளர் டூ சினிமா நடிகை

செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையானவர் திவ்யா துரைசாமி. “கலைஞர் டிவி, புதிய தலைமுறை, நியூஸ்-7” போன்ற தொலைக்காட்சிகளில் பணியாற்றி உள்ளார்.  மாரி செல்வராஜ் படத்தில்.., அதனை தொடர்ந்து, “இஷ்பேட் ராஜாவும் இதயராணி” படத்தில் ஹீரோயின் தோழியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார்.…

Continue reading
தேர்தல் ஆணையம் மூலம் திமுகவை வீழ்த்த முயற்சி…முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

கொள்கை ரீதியாக திமுகவை வீழ்த்த முடியாததால் தேர்தல் ஆணையம்  மூலம் வீழ்த்த முயற்சி நடக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவின் 75வது ஆண்டையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறிவுத்திருவிழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “அறிவொளியை பரப்புவதே திமுகவின்…

Continue reading
நாளை காவலர்களுக்கான தேர்வு : தேர்வர்கள் செய்ய வேண்டியது என்ன?

தமிழக காவல் துறையில் 2ஆம் நிலை காவலர் பணியிடங்களுக்கு நாளை எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. 3,655 இரண்டாம் நிலை காவலர் பணி இடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 45 இடங்களில் நடக்கும் தேர்வை,சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் எழுத…

Continue reading
மாரடைப்பால் பரபரப்பு…நடிகர் ரஜினியின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் (84). இவர் குடும்பத்துடன் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ஹொசகேரேஹள்ளியில் வசித்து வருகிறார். இந்த…

Continue reading
வந்தே பாரத் 4 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள்… தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

வாரணாசியில் இருந்து 4 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் இருந்து 4 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர…

Continue reading
திருச்செந்தூர் போறீங்களா?…கடற்கரையில் இரவு இனி தங்க முடியாது!

திருச்செந்தூர் கடற்கரையில் இரவு நேரத்தில் பக்தர்கள் தங்குவதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழ்கிறது. இந்த கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி…

Continue reading
இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டம்…அல்-கொய்தா பயங்கரவாதி கைது!

இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட அல்-கொய்தா தீவிரவாதி உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அல்-கொய்தா பயங்கரவாதியான பிலால் கான் ஷஹரன்பூரில் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இவருக்கு…

Continue reading
நடிகை நந்திதா சொன்னா அட்வைஸ்! – இப்படி செய்து விட்டீர்களே! என்று ரசிகர்கள் விமர்சனம்

“தபோது பட வாய்ப்புகள் குறைந்திருந்தாலும் எதிர்காலத்தில் நானே எதிர்பார்க்காத வாய்ப்புகள் கூட கிடைக்கும். அதற்காக பொறுமையாக காத்திருக்கிறேன்” என்று ‘அட்டகத்தி’ நடிகை நந்திதா கூறியுள்ளார். குமுதா ஹாப்பி அண்ணாச்சி..! கன்னட நடிகையான ‘நந்திதா தாஸ்’ தமிழ், மலையாளம், கன்னடம் தெலங்கு என…

Continue reading