சிம்புவின் ‘அரசன்’ படம் தரமான சம்பவம் – எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் கவின்
‘அரசன்’ படத்தின் கதை எனக்கு நல்லா தெரியும், சிறப்பான சம்பவமா படம் இருக்க போகுது” என்று நடிகர் கவின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது, “அரசன்” படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில்,…
ஒவ்வொரு நாளும் கிழியும் திமுக அரசின் முகமூடி…அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
கடலூரில் பாம்பு கடித்தவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் உயிரிழந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட மங்களூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்ற…
கரூர் மரணங்களுக்கு விஜய் தான் காரணம்- சீமான் குற்றச்சாட்டு
கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு தவெக தலைவர் விஜய் தான் முதல் காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது…
பயங்கரம்…சென்டர் மீடியனில் கார் மோதியதால் தீப்பிடித்து 3 பேர் சாவு
விக்கிரவாண்டி அருகே மூணாறுக்குச் சுற்றுலா சென்ற கார் சென்டர் மீடியனில் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில் 3 பேர் உடல் கருகி பலியானார்கள். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி காட்டன் மில் அருகே மூணாறுக்குச் சுற்றுலா சென்ற கார் இன்று அதிகாலை, சென்டர்…
கரூர் துயரம்… விசாரிக்க வந்த ஹேமமாலினி எம்.பியின் கார் விபத்தில் சிக்கியது
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமமாலினியின் கார் இன்று விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் கடந்த செப்.27-ம் தேதி கரூரில் பரப்புரையில்…
வதந்தி பரப்பியதாக 25 பேர் மீது வழக்கு… சர்வாதிகாரம் என நயினார் நாகேந்திரன் சாடல்
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது.…
பொறுப்பற்ற முறையில் வதந்திகளை பரப்பாதீர்கள்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நேற்று முன்தினம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட…
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை… பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தனுஷ்கோடியில் பனைமர உயர அளவிற்கு அலைகள் எழும்புவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேற்குத் திசைக்காற்றின் மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி…
கொட்டித் தீர்க்கும் கனமழை…. கன்னியாகுமரி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரியில் இன்று இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே, கன்னியாகுமரி…
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு சூறாவளி காற்று: 4 மாவட்டங்களில் இன்று கனமழை
கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், மியான்மர் கடலோர பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளின் மேல்…










