ஹோட்டலில் காதலனுடன் சிக்கிய மனைவி 12 அடி உயரத்தில் இருந்து குதித்து ஓட்டம்
பாக்பாத் : உத்தர பிரதேசத்தில் ஹோட்டலில் காதலனுடன் தங்கியிருந்த மனைவியை கணவன் கையும் களவுமாக பிடித்ததால், 12 அடி உயர ஹோட்டல் கூரையில் இருந்து, அந்த பெண் குதித்து தப்பியோடினார். உ.பி.,யில் உள்ள பாக்பாத் மாவட்டத்தின் ககோர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்,…
தண்ணீர் வியாபாரம் என்ற பெயரில் சுரங்கம் தோண்டி மெகா மோசடி… இறுதியில் நடந்தது என்ன தெரியுமா…?
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் யாருக்கும் தெரியாமல் நடந்து வந்த மிகப்பெரிய டீசல் திருட்டு மோசடியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த திருட்டில் ஈடுபட்ட இருவருமே உறவினர்கள் ஆவார்கள். மினரல் வாட்டர் வியாபாரம் நடத்துவதுபோல் அனைவரையும் ஏமாற்றிய இவர்கள், சுரங்கப்பாதை தோண்டி நிலத்தடி குழாய்…
தாய் எடுத்த அதிர்ச்சி முடிவு..! 2 சிறுமிகளை கொன்று விபரீத முடிவெடுத்த மூதாட்டிகள்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுமிகளை கொன்று இரு மூதாட்டிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளீஸ்வரி. இவரது மகளுக்கு கடந்த 9 வருடங்களுக்கு முன்பு…
தகாத உறவால் வந்த விபரீதம்..! 4 வயது சிறுமியின் சடலத்துடன் இரவு முழுவதும் சுற்றி திரிந்த தாய்
கடலூரில் தகாத உறவு காரணமாக 4 வயது சிறுமியை கொலை செய்து விட்டு, சடலத்துடன் இரவு முழுவதும் தாய் சுற்றித்திரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரத்தைச் சேர்ந்த தம்பதிக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். அதில், 3 குழந்தைகளுடன், திண்டிவனத்தைச்…
ஃபேஸ்புக் நட்பால் வந்த வினை… டீக்கடைக்காரரை நம்பிய பள்ளி ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம்.. பகீர் பின்னணி!
பேஸ்புக் நட்புக்கு மரியாதை கொடுத்து கடன் கொடுத்த ஆசிரியர் கடனை திருப்பி கேட்டபோது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே திருமணி கிராமத்தை சேர்ந்தவர் 40 வயதான குமார். இவர் அரசு…
கொழுந்தனார் சடலத்துடன் ஊர், ஊராக சுற்றிய அண்ணி… விசாரணையில் வெளியான குலைநடுங்க வைக்கும் சம்பவம்!
திண்டுக்கல் அருகே ராணுவத்தில் பணியாற்றி வந்த கணவரிடம் தன்னை தவறாக சித்தரித்து கூறியதோடு, அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த கொழுந்தனாரை அண்ணியே கொடூரமாக கொலை செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பாறையூரில் உள்ள ஊருக்கு ஒதுக்குப்புறமான தோட்டத்து கிணற்றில் 35 வயது…
ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி..! உலக தலைவர்களுடன் தனித்தனியாக ஆலோசனை
கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசினார். 3 நாடுகள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சைப்ரஸைத் தொடர்ந்து, கனடாவுக்கு சென்றார். கனடாவில் உள்ள கனனஸ்கிஸ் (Kananaskis) பகுதியில் நடைபெற்ற 51ஆவது ஜி7…
“அமெரிக்கா சமரச பேச்சுவார்த்தை செய்வதை இந்தியா விரும்பவில்லை…” – பிரதமர் மோடி கறார்
ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் நரேந்திர மோடி 35 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினார். கனடாவில் நடந்த ஜி7 உச்சமாநாட்டில் டிரம்பை பிரதமர் மோடி சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், முன்கூட்டியே அமெரிக்க அதிபர் டரம்ப் புறப்பட்டுச் சென்றதால்…
“ஈரான் சரணடையாது..” – அமெரிக்காவை எச்சரித்த கமேனி
“ஈரானிய தேசத்தால் சரணடைய முடியாது என்பதையும், அவர்களின் எந்தவொரு இராணுவத் தலையீடும் சந்தேகத்திற்கு இடமின்றி சரிசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்பதையும் அமெரிக்கர்கள் அறிந்து கொள்ள வேண்டும்” என ஈரான் நாட்டின் உச்ச தலைவர் கமேனி தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய…
சர்வதேச விண்வெளி ஆய்வு மையப் பயணம்… மீண்டும் தள்ளி வைப்பு
இந்திய விண்வெளி வீரர், சுபான்ஷு சுக்லா செல்ல இருந்த Axiom-4 என்ற விண்வெளி பயணம் வரும் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு விண்வெளி…