திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!
திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…
போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…
நடிகர் அபினய் காலமானார்… சோகத்தில் முடிந்த சாக்லேட் பாயின் வாழ்க்கை!
சென்னையில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபினய் இன்று காலமானார் அவருக்கு வயது 44. நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் அபினய். அதனைத்தொடர்ந்து ஓரிரு படங்களிலும் நடித்தார். விஜய்யின் ‘துப்பாக்கி’ திரைப்படத்தில்…
கடலில் படகு மூழ்கி நூறு பேரை காணவில்லை…மலேசியா அருகே துயரம்!
மலேசியா அருகே கடலில் படகு மூழ்கியதில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போய் உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மியான்மரில் இனப்படுகொலை மற்றும் துன்புறுத்தலை எதிர்கொண்ட ரோஹிங்கியா இன மக்கள் அங்கிருந்து தப்பி வங்கதேசத்திற்கு அகதிகளாக இடம் பெயர்கின்றனர். இதற்காக…
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்… நாகை மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு!
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. அத்துடன் தமிழ்நாடு…
ஆம்னி பேருந்துகள் வெளிமாநிலங்களுக்கு இன்று முதல் செல்லாது…காரணம் என்ன?
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி இடையே ஆம்னி பேருந்துகள் இன்று மாலை முதல் இயக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் சங்கங்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், ” தமிழ்நாட்டில் இருந்து கேரளா…
ஷாக்…ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்து தரையில் விழுந்து 5 பேர் பலி!
ரஷ்யாவில் 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் திடீரென பழுதாகி ஒரு வீட்டில் விழுந்ததில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தாகெஸ்தான் நகரில் கே.ஏ-226 என்ற ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தது. கிஸ்லியாரிலிருந்நது இஸ்பர்பாஷுக்குப் பறந்து கொண்டிருந்த போது ஹெலிகாப்டர்…
விஜய் டிவியின் ‘பிக்பாஸ்’ படப்பிடிப்பு தளம் எதிரே : வேல்முருகன் தலைமையில் தவாக ஆர்பாட்டம்
சென்னையில், பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு எதிரே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் எதிர்ப்பு :- தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழர் பண்பாடு, ஒழுக்கம், குடும்ப அமைப்பைச்…
தேர்தல் ஆணையம் மூலம் திமுகவை வீழ்த்த முயற்சி…முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
கொள்கை ரீதியாக திமுகவை வீழ்த்த முடியாததால் தேர்தல் ஆணையம் மூலம் வீழ்த்த முயற்சி நடக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவின் 75வது ஆண்டையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறிவுத்திருவிழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “அறிவொளியை பரப்புவதே திமுகவின்…
மாரடைப்பால் பரபரப்பு…நடிகர் ரஜினியின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் (84). இவர் குடும்பத்துடன் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ஹொசகேரேஹள்ளியில் வசித்து வருகிறார். இந்த…










