கர்நாடகாவில் பயங்கரம்… விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்குள் லாரி புகுந்து 8 பேர் பலி
கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்குள் லாரி புகுந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் பல மாதங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் ஹசன் மாவட்டத்தில் உள்ள மொசலே ஹோசஹள்ளி கிராமத்தில்…
மும்பையில் 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து வெடிக்கும்- கிலி ஏற்படுத்தியவர் கைது
மும்பையில் 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை பயன்படுத்தி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடப்பட்ட சம்பவத்தில் பிஹாரை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் 34 வாகனங்களில் வரும் 14 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள்…
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை !
தென்காசியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை ஒட்டி பள்ளிகளுக்கு இன்று பிற்பகல் 1 மணி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது…
திருப்புவனத்தில் கொள்ளையோ கொள்ளை- தர்ப்பணம் கொடுக்க வருபவர்கள் கதறல்!
முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க திருப்புவனம் வருபவர்களிடம் கட்டணக்கொள்ளை நடப்பதாக பொதுமக்கள் புகார்தெரிவிக்கின்றனர். சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட புஷ்பவனேஸ்வரர் சவுந்திரநாயகி அம்மன் கோயில் திருப்புவனத்தில் உள்ளது. இங்குள்ள வைகை ஆற்றங்கரையில் சிவகங்கை, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களை…
அறிவியல் என்பது கட்டுக்கதை அல்ல- அனுராக் தாக்கூருக்கு கனிமொழி கண்டனம்
மாணவர்களை தவறாக வழிநடத்துவது நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள அறிவு, பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மையை அவமதிப்பதாகும் என தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி கூறினார். இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு…
வானில் பிறை தெரிந்தது – செப்டம்பர் 5-ம் தேதி மிலாடி நபி விழா!
இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகைகளில் ஒன்றான மிலாடி நபி விழா செப்டம்பர்: 5-ம்தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசு தலைமை காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இஸ்லாமிய மக்களின் புனிதப் பண்டிகைகளில் ஒன்று மிலாடி நபி. இறை தூதர் முகமது நபியின் பிறந்த நாளாக…
நான் பகவான் ஸ்ரீராமனா?- நயினார் நாகேந்திரன் ஆவேசம்
பகவான் ஸ்ரீராமனுடன் என்னை ஒப்பிட்டு சில பதாகைகள் வெளியிடப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் தளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், பகவான் ஸ்ரீ ராமருடன் என்னை ஒப்பிட்டு நேற்று…
திருச்செந்தூர் ஆவணித் திருவிழா தேரோட்டம்: நாளை கோலாகலம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை(ஆகஸ்ட் 23) ஆவணித் திருவிழா தேரோட்டம் நடைபெறவுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 12 நாட்கள்…
அடேயப்பா… திருப்பதியில் ஒரே நாளில் 4.86 லட்சம் லட்டுகள் விற்று சாதனை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் 4.86 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அன்றாடம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். அத்துடன் வெளிநாட்டு பக்தர்களும் திருப்பதி ஏழுமலையானை வழிபட…
திருப்பதியில் குவியும் பக்தர்கள் கூட்டம்- ஒரே நாளில் உண்டியல் காணிக்கை ரூ.3.53 கோடி!
திருப்பதியில் குவியும் பக்தர்கள் கூட்டத்தால் நேற்று ஒரே நாளில் 3.53 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலானது. இந்தியாவின் புகழ்பெற்ற வழிபாட்டு தலமாக திருப்பதி ஏழுமலையான கோயில் திகழ்கிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து…