திருச்செந்தூர் போறீங்களா?…கடற்கரையில் இரவு இனி தங்க முடியாது!
திருச்செந்தூர் கடற்கரையில் இரவு நேரத்தில் பக்தர்கள் தங்குவதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழ்கிறது. இந்த கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி…
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லும் நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. கோயிலின் பின்புறம்…
வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்- திருப்பதி தேவஸ்தான தலைவர் முக்கிய தகவல்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவின்படி, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர் வசிக்கும் பகுதிகளில் 5…
குருபூஜை கோலாகலம் – மதுரை தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின், 118வது ஜெயந்தி மற்றும் 63ம் ஆண்டு குருபூஜை இன்று நடைபெறுகிறது. இவ்விழா…
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் – லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று நடைபெறும் பிரசித்திபெற்ற சூரசம்ஹார நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும்…
போலி சஷ்டி யாசகசாலை தகடுகள் விற்பனை- திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் எச்சரிக்கை
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் யாக சாலை தடுகள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,”…
இன்று மூன்றாம் பிறை… தரிசனம் செய்தால் இவ்வளவு பலன் கிட்டுமா?
சந்திர தரிசனம் என்னும் மூன்றாம் பிறை நாளான இன்று பிறைச்சந்திரனை பார்ப்பதால் பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சந்திர தரிசனம் என்பது அமாவாசைக்கு அடுத்த மூன்றாம் நாளில் தெரியும் பிறைச் சந்திரனைப் பார்ப்பதாகும். அதாவது மூன்றாம் பிறையைப் பார்ப்பதாகும். அமாவாசைக்கு மறுநாள்…
திருச்செந்தூர் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா- யாகசாலை பூஜையுடன் தொடங்கியது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதை…










