ஷாக்…ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்து தரையில் விழுந்து 5 பேர் பலி!

ரஷ்யாவில் 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் திடீரென பழுதாகி ஒரு வீட்டில் விழுந்ததில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தாகெஸ்தான் நகரில் கே.ஏ-226 என்ற ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தது. கிஸ்லியாரிலிருந்நது இஸ்பர்பாஷுக்குப் பறந்து கொண்டிருந்த போது ஹெலிகாப்டர்…

மகப்பேறு மருத்துவமனையில் 460 பேர் படுகொலை…துணை ராணுவப்படை வெறிச்செயல்

மகப்பேறு மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளிகள், அவர்களது உறவினர்கள் உள்பட 460 பேரை துணை ராணுவப்படை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூடான் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.…

‘மெலிசா’ புயலால் கியூபாவில் இருந்து 6 லட்சம் மக்கள் வெளியேற்றம்!

ஜமைக்காவை சூறையாடிய மெலிசா புயல் கியூபாவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. இதனால் 6 லட்சம் மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர். ஜமைக்காவில் 174 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பேரழிவை மெலிசா புயல் ஏற்படுத்தியுள்ளது. ஐந்தாம் நிலை கொண்ட…

சுற்றுலா பயணிகள் சென்ற விமானம் தரையில் மோதி தீப்பிடித்தது…12 பேர் பலி

கென்யாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் கீழே விழுந்து தீப்பிடித்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். கென்யாவில் டயானியில் இருந்து கிச்வா டெப்போவுக்கு 5Y-CCA என்ற என்ற சிறிய ரக விமானம் ஹங்கேரி மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெளிநாட்டு…

நாடே சோகம்… தாய்லாந்தின் ராஜமாதா காலமானார்

தாய்லாந்தின் ராஜமாதா சிரிகிட் காலமானார். அவருக்கு வயது 93. தாய்லாந்தின் தற்போதைய மன்னர் வஜிராலங்கார்னின் தாயாரான ராஜமாதா சிரிகிட் உடல்நலக்குறைவால் காலமானார்.  ராஜமாதா சிரிகிட், தாய்லாந்து நேரப்படி நேற்று இரவு 9.21 மணிக்கு பாங்காக்கில் உள்ள சுலாலொங்கோர்ன் மருத்துவமனையில் இயற்கை எய்தியதாக…

ஏவுகணைகளை வழங்க வேண்டும்- அமெரிக்காவிற்கு ஜெலன்ஸ்கி வேண்டுகோள்

ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை அமெரிக்கா வழங்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷ்யா, உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன.…

விஷ சாக்லெட் கொடுத்து என்னைக் கொல்ல பார்த்தார்கள்- ஈக்வடார் அதிபர் பகீர் புகார்!

விஷ சாக்லெட் கொடுத்து தன்னை கொலை செய்ய முயற்சி நடைபெற்றுள்ளதாக ஈக்வடார் அதிபர் டேனியல் நோபோவா பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் அதிபராக இருப்பவர் டேனியல் நோபோவா(37). இவர் தலைமையில் தற்போது ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த…

விமானம் திடீரென விழுந்து தீப்பிடித்தது… 2 விமானிகள் உயிரிழப்பு

விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் விழுந்து தீப்பிடித்ததில் 2 விமானிகள் உயிரிழந்தனர். வெனிசுலாவில் உள்ள டாச்சிரா மாகாணம் பாரமில்லோ விமான நிலையத்தில் இரட்டை எஞ்சின் கொண்ட பைபர் பிஏ-31டிஐ என்ற விமானம் இரண்டு விமானிகளுடன் புறப்பட்டது. ஓடுபாதையில் இருந்து…

பெட்ரோல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி வெடித்து பயங்கரம்…39 பேர் பலி

பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி நடுரோட்டில் கவிழ்ந்து வெடித்து சிதறியதில் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் எரிபொருள் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் வெடித்து விபத்து ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும்…

முதியோர் இல்லத்துக்கு ரூ.22 கோடி அபராதம்… மூதாட்டி மரணத்திற்கு சவுக்கடி தீர்ப்பு!

உணவு சாப்பிடும் போது மூச்சுத்திணறி 96 வயது மூதாட்டி இறந்ததால் முதியோர் இல்லத்துக்கு 22 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து நாட்டில் இன்வெர்னஸ் நகரில் கிராடில்ஹால் முதியோர் பராமரிப்பு இல்லம் உள்ளது. இது நாடு முழுவதும் சுமார் 200 கிளைகளைக்…