‘த்ரிஷ்யம்’ பட பாணியில் கணவனை கொன்று சமையலறையில் புதைத்த மனைவி!

‘த்ரிஷ்யம்’ படப்பாணியில் கணவனை கொலை செய்து சமையலறையில் புதைத்த மனைவி, அவரது காதலன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநில, அஹமதாபத்தைச் சேர்ந்தவர் சமீர் அன்சாரி(35). இவர் கடந்த 2024-ம் ஆண்டு திடீரென…

ஷாக்…மாமியார் வீட்டில் தூணில் கட்டி வைத்து அடித்து கொலை செய்யப்பட்ட மருமகன்!

மைத்துனர் மனைவியுடன் தொடர்பில் இருப்பதாக ஒருவரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள அச்சல்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் நேற்று மாலை இந்த கொடூரக் கொலை நடந்துள்ளது.…

பிஹார் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்!

பிஹாரில் இன்று வாக்களிக்க உள்ள அனைத்து வாக்காளர்களும் முழு உற்சாகத்துடன் வாக்களிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிஹாரில் முதல் கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு காலை 7 மணி…

பிஹாரில் வாக்குப்பதிவு தொடங்கியது…121 தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தல்!

பிஹார் சட்டமன்றத்திற்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று(நவம்பர் 6) காலையிலேயே விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. பிஹாரில் முதல் கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு…

சட்டவிரோத குடியேறிகளை விரட்டுவோம்…பிஹாரில் அமித்ஷா பிரசாரம்

பிஹாரிகளில் உள்ள ஒவ்வொரு சட்டவிரோத குடியேறிகளையும் நாங்கள் விரட்டுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். பிஹாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக…

லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து…சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி!

லாரி மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்தில் பதேபூர் சாலையில் நேற்று நள்ளிரவில் வேகமாக வந்த லாரி மீது கார் மோதியது.…

இந்தியாவில் அசுத்தமான நகரங்களில் மதுரைக்கு முதலிடம்!

இந்தியாவின் அசுத்தமான 10 நகரங்களின் பட்டியலில் மதுரை முதலிடம் பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் ஸ்வச் சர்வேக்ஷன் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் நகர மற்றும் கிராப்புற தூய்மையை ஆய்வு செய்து அதன்படி வருடாந்திர ஆய்வு அறிக்கையை வெளியிடும். இதன்படி 2025-ம்…

பிஹாரில் ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு வேலை- பாஜக கூட்டணி தேர்தல் அறிக்கை!

ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என பிஹார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. பிஹார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான கூட்டு தேர்தல் அறிக்கை பாட்னாவில்…

அதிர்ச்சி…டெல்லி விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து!

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இன்று விமான நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்தில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ…

வேலைக்கே செல்லாமல் சம்பளமாக ரூ.37.54 லட்சம் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரியின் மனைவி!

இரண்டு அலுவலகங்களில் ஒருநாள் கூட வேலைக்குச் செல்லாமல் லஞ்சத்தை ரூ.37.54 லட்சத்தை சம்பளமாக  ஐ.டி அதிகாரியின் மனைவி பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்​தான் மாநிலம், தகவல் தொழில்​நுட்ப துறை​யின் இணை இயக்​குந​ராக பணி​யாற்றுபவர் பிரத்​யு​மான் திக்​ஷித். இவரது மனைவி…