இடி, மின்னலுடன் 24 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு கடலோர ஆந்திரபிரதேச பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்னிந்திய பகுதிகளின்…
தமிழ்நாட்டில் பாமக தலைமையில் புதிய அணியா?- அன்புமணி பேச்சால் குழப்பம்
வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு மெகா கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வருவோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பாமக தலைவராக அன்புமணி…
திமுகவில் புதிய பொறுப்பு- அன்வர் ராஜாவுக்கு அடிச்சது லக்கி பிரைஸ்!
திமுகவில் சமீபத்தில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவிற்கு இலக்கிய அணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதிமுவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜா, பாஜகவை ஆரம்ப முதலே கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இதன் காரணமாக கடந்த…
சட்டமன்ற தேர்தல் பணிகள் தீவிரம்: சென்னையில் ஆக.10-ல் பாஜக ஆலோசனை கூட்டம்
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஆக.10-ம் தேதி சென்னையில் உள்ள கமலாலயத்தில் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை சந்திக்க உள்ளது. அதிமுக…
தனியாக பேச ராமதாஸ், அன்புமணி நேரில் வர வேண்டும் – நீதிபதி உத்தரவு
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்க்டேஷ் உத்தரவிட்டுள்ளார். பாமக பொதுக்குழுக் கூட்டத்தை மாமல்லபுரத்தில் நாளை பாமக தலைவர் அன்புமணி கூட்டியுள்ளார். இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று…
இணை அரசாங்கம் நடத்தும் ஐஏஎஸ் அதிகாரிகள்: சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தி வருவது துரதிருஷ்டவசமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் என்ற பெயரில் எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்…
இல.கணேசனுக்கு தலையில் பலத்த காயம்: அப்போலோவில் அனுமதி
வீட்டில் தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாஜக மாநில தலைவராக தமிழகத்தில் செயல்பட்டவர் இல.கணேசன். அவருக்கு வயது 80 ஆகிறது. தேசிய தலைவர், தேசிய துணைத்தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்ட…
விஜயகாந்த் படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது- பிரேமலதா எச்சரிக்கை
தனிப்பட்ட எந்த அரசியல் கட்சியும் விஜய்காந்த் படத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக வேலூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. அத்துடன் போதைப்பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது. சட்டம் ஒழுங்கை…
அதிமுக முன்னாள் அமைச்சருக்கு ரூ.10 லட்சம் அபராதம்- உச்ச நீதிமன்றம் அதிரடி
முதல்வரின் பெயர், படம் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கக்கோரி வழக்கு தொடர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு 10 லட்சம் ரூபாயை உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. தமிழ்நாடு அரசு தொடங்க உள்ள புதிய திட்டங்கள் மற்றும் அமலில் உள்ள பழைய திட்டங்கள் தொடர்பான விளம்பரங்களில்,…
தமிழ்நாட்டின் வளம் கொழிக்கும் தொழில் இதுதான்- மத்திய அமைச்சர் எல்.முருகன் கிண்டல்
தமிழகத்தில் இன்று வளம்கொழிக்கும் தொழிலாக விளங்குவது சாராய ஆலைகள் மட்டும் தான் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ராக்கெட் ஏவுதளம், விமான நிலைய…