முதலமைச்சர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியில் தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்தார் உடன் N.R.காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டணி கட்சித் தலைவர்கள் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.