தற்போதைய செய்தி
அமைச்சராக இருந்தும் அட்ரஸ் இல்லாமல் போனது ஏன்? தூத்துக்குடி சி.த.செல்லபாண்டியனின் அரசியல் வீழ்ச்சி பின்னணி!தமிழக காங்கிரஸ் மகளிர் அணித் தலைவர் அதிரடி நீக்கம்: மேலிடம் அதிரடி நடவடிக்கை!சினிமாக்காரர்களை நம்பி ஓட்டு போடாதீங்க!” – மதுரையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி பேச்சு!கனத்த இதயத்துடன் காங்கிரஸ் நிர்வாகிகள்: மாணிக்கம் தாகூர் பதிவால் தமிழக அரசியலில் பரபரப்பு!தமிழகத்தில் அனல் பறக்கும் தேர்தல் களம்: ஒரே நேரத்தில் மோடி, ராகுல் காந்தி வருகை – உற்சாகத்தில் தொண்டர்கள்!கன்னியாகுமரிக்கு வரும் விஜய்: 6 மணி நேரம் பிரசாரம் செய்ய காவல்துறை அனுமதி!திரளி கண்மாய் முறைகேடு: நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் போலீஸ் அதிரடி – ஆண்டிப்பட்டி அதிமுக வேட்பாளரின் கடத்தல் லாரி பறிமுதல்!காங்கேயம்: அதிமுக வேட்பாளர் என்.எஸ்.என்.நடராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு – வழிநெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு!விஜய் வருகையால் இளைஞர்கள் மத்தியில் அரசியல் புயல்!” – காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் அதிரடி கணிப்பு!தமிழர்களின் பண்பாடு காலில் விழுவது!”- எடப்பாடி பழனிசாமி அதிரடி விளக்கம்!

இன்றைய செய்திகள்

Main Story

Today Post

அண்ணாமலைக்கு சிக்கல் …. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக புகார்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை காளப்பட்டியில் கடந்த ஜூலை மாதம் 11 ஏக்கர் நிலம் வாங்கியதாக பாஜக முன்னாள்…

அன்புமணி தான் பாமக தலைவர்- தேர்தல் ஆணையம் அறிவிப்பால் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அன்புமணி தான் பாமக தலைவர், அவருக்கே மாம்பழம் சின்னம் என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது என வழக்கறிஞர் கே.பாலு கூறினார். இது தொடர்பாக சென்னை தி.நகரில் உள்ள பாமக அலுவலகத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், * பாட்டாளி மக்கள்…

காதலனோடு சேர்ந்து கணவரை அடித்துக் கொன்ற மனைவி- விபத்து நாடகம் அம்பலம்

தனது காதலுடன் சேர்ந்து கணவரை கொடூரமாக கொலை செய்து அதை விபத்தாக மாற்ற மனைவி முயற்சி செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாகேஷ்வர். இவரது மனைவி நேஹா. திருமணமானதில் இருந்து கணவன், மனைவிக்குள்…

வக்பு வாரிய சட்டத்தை முழுமையாக நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு… ஆனால்…?

வக்பு வாரிய சட்டத்தை முழுமையாக நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், சில விதிகளுக்கு மட்டும் தடை விதித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய வக்பு சட்டத்திருத்த மசோதா கடந்த ஏப்ரல்-8ம் தேதி நடைமுறைக்கு வந்தது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான…

மறக்காதீங்க… வருமானவரி தாக்கல் செய்ய இன்று கடைசி தேதி

2025-26-ம் ஆண்டிற்கான வருமானவரி அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. 2025-26-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான (அதாவது, 2024-25 நிதியாண்டு) வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன், படிவம் 16,…

பாய்ந்தது குண்டர் சட்டம்… ஏர்போர்ட் மூர்த்தி ஓராண்டு சிறையில் அடைப்பு

புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தியை ஓராண்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில்…

அண்ணாயிசம் போற்றும் ஆட்சியை நிறுவிடுவோம்- எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை

சாமானிய மக்களுக்கான அண்ணாயிசம் போற்றும் ஆட்சியை அதிமுக தலைமையில் நிறுவிட உறுதியேற்போம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரான, பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில்…

இந்தியாவுக்கும், எங்களுக்குமான உறவை கெடுக்கும் டிரம்பின் முயற்சி தோல்வியடையும்- ரஷ்யா பதிலடி!

இந்தியா, ரஷ்யா இடையே உள்ள உறவுகளைத் தொந்தரவு செய்யும் எந்த ஒரு முயற்சியும் தோல்வியடையும் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதன் வாயிலாக, உக்ரைனுக்கு எதிரான அந்நாட்டின் போருக்கு…

சனிக்கிழமை பொலிட்டீசியன் விஜய் தமிழக அரசியலில் 2வது இடத்தைப் பிடிப்பாரா?

சினிமாவிற்கும், தமிழ்நாட்டு அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர். வி.என்.ஜானகி, ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், விஜயகாந்த், உதயநிதி ஸ்டாலின் என திரையுலகோடு சம்பந்தப்பட்டவர்கள் தமிழக அரசியலில் மையப்புள்ளிகளாக திகழ்கின்றனர்.  இந்த ஆசை நடிகர் விஜய்யையும் விடவில்லை. தமிழக…

ஸ்ரீவைகுண்டத்தில் விபத்தில் காலை இழந்தவருக்கு ரூ.40 லட்சம் நஷ்டஈடு

ஸ்ரீவைகுண்டத்தில் விபத்தில் காலை இழந்தவருக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர் சுந்தர் சிங். இவர் பேட்டரி கடை வைத்துள்ளார். கடந்த 2022 டிசம்பர் மாதம் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்து இடது காலை இழந்தார். இது…