தற்போதைய செய்தி
அமைச்சராக இருந்தும் அட்ரஸ் இல்லாமல் போனது ஏன்? தூத்துக்குடி சி.த.செல்லபாண்டியனின் அரசியல் வீழ்ச்சி பின்னணி!தமிழக காங்கிரஸ் மகளிர் அணித் தலைவர் அதிரடி நீக்கம்: மேலிடம் அதிரடி நடவடிக்கை!சினிமாக்காரர்களை நம்பி ஓட்டு போடாதீங்க!” – மதுரையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி பேச்சு!கனத்த இதயத்துடன் காங்கிரஸ் நிர்வாகிகள்: மாணிக்கம் தாகூர் பதிவால் தமிழக அரசியலில் பரபரப்பு!தமிழகத்தில் அனல் பறக்கும் தேர்தல் களம்: ஒரே நேரத்தில் மோடி, ராகுல் காந்தி வருகை – உற்சாகத்தில் தொண்டர்கள்!கன்னியாகுமரிக்கு வரும் விஜய்: 6 மணி நேரம் பிரசாரம் செய்ய காவல்துறை அனுமதி!திரளி கண்மாய் முறைகேடு: நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் போலீஸ் அதிரடி – ஆண்டிப்பட்டி அதிமுக வேட்பாளரின் கடத்தல் லாரி பறிமுதல்!காங்கேயம்: அதிமுக வேட்பாளர் என்.எஸ்.என்.நடராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு – வழிநெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு!விஜய் வருகையால் இளைஞர்கள் மத்தியில் அரசியல் புயல்!” – காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் அதிரடி கணிப்பு!தமிழர்களின் பண்பாடு காலில் விழுவது!”- எடப்பாடி பழனிசாமி அதிரடி விளக்கம்!

இன்றைய செய்திகள்

Main Story

Today Post

பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள்,…

ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன உயிர்… ரூ.14 லட்சம் இழந்த 6-ம் வகுப்பு மாணவன்!

உத்தரப்பிரதேசத்தின் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.14 லட்சம் இழந்த 6-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவின் மோகன்லால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் யாதவ். இவரது மகன் யாஷ் குமார்(11). இவர் 6.-ம் வகுப்பு படித்து…

திமுக அரசை போட்டி போட்டு பாராட்டிய பாமக எம்எல்ஏக்கள்- உதயநிதி வாழ்த்து

திமுக அரசை போட்டி போட்டு பாராட்டிய பாமக எம்எல்ஏக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு அடையாள…

காதல் விவகாரத்தில் பயங்கரம்… ஓட ஓட விரட்டி வாலிபர் வெட்டிக்கொலை

காதல் விவகாரத்தில் வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், அடியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் வைரமுத்து(28) டூவீலர் பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். இவரும், அதே பகுதியைச்…

உங்கள் ஆட்சியைக் காப்பாற்றியது பாஜகவா? – எடப்பாடியை விளாசிய டி.டி.வி.தினகரன்

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக ஆட்சியைக் காப்பறியது பாஜக அல்ல, 122 எம்எல்ஏக்கள் தான் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினா. அப்போது ஜெயலலிதா மறைவுக்குப்…

டிரோன் தாக்குதலில் வெனிசுலா படகில் இருந்த 3 பேர் பலி – டிரம்ப் வெளியிட்ட வீடியோ

போதைப்பொருள் ஏற்றி வந்ததாக வெனிசுலா படகு மீது அமெரிக்க ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். தென் அமெரிக்கா நாடான வெனிசுலாவிற்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட நாளாக…

ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்!

ஆன்லைன் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு ஆதார் சரிபார்ப்பு பணிகள் கட்டாயமாகிறது. இந்த புதிய நடைமுறை அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலாகிறது. ரயில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமே பதிவு செய்கின்றனர். அதில் பெரும்பான்மையானோர் இந்திய…

வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லையா?- இன்று ஒரு நாள் தான் அவகாசம்!

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான இன்று ஒருநாள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வருமான வரி கணக்கை  ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30-ம் தேதி தாக்கல் செய்ய கடைசி தேதியாகும். ஆனால் நடப்பாண்டு, ஐடிஆர் படிவத்தில் சில மாற்றங்கள்…

சமையல் கியாஸ்க்கு 55 சதவீதம் வரி விதிக்கிறோமா?- தமிழக அரசு விளக்கம்

சமையல் எரிவாயு வரி விதிப்பு சம்பந்தமாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் சமையல் எரிவாயுக்கு 5 சதவீதம் தான் வரி விதிக்கிறது, ஆனால், மாநில அரசு 55 சதவீதம் வரி விதிக்கிறது என்று…

தனிக்கட்சி தொடங்கினார் மல்லை சத்யா- நவம்பர் 20-ல் பெயர் அறிவிப்பு

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். இந்த கட்சியின் பெயரை நவம்பர் 20-ம் தேதி அவர் அறிவிக்க உள்ளார். மதிமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்தவர் மல்லை சத்யா. இவருக்கும் மதிமுக முதன்மை செயலாளரும் வைகோவின் மகனுமான துரை…