தற்போதைய செய்தி
கர்நாடக துணை முதல்வரை தமிழகத்திற்கு அழைப்பது துரோகம்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!திருப்பூரில் அதிரடி: மாநகராட்சி மேற்பார்வையாளர் மீது தாக்குதல் – மிரட்டல் விடுத்த நபரின் வீடியோ வைரல்!திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் குப்பைகள் மலைபோல் தேக்கம்: நோய் தொற்று பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அச்சம்!அமைச்சராக இருந்தும் அட்ரஸ் இல்லாமல் போனது ஏன்? தூத்துக்குடி சி.த.செல்லபாண்டியனின் அரசியல் வீழ்ச்சி பின்னணி!தமிழக காங்கிரஸ் மகளிர் அணித் தலைவர் அதிரடி நீக்கம்: மேலிடம் அதிரடி நடவடிக்கை!சினிமாக்காரர்களை நம்பி ஓட்டு போடாதீங்க!” – மதுரையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி பேச்சு!கனத்த இதயத்துடன் காங்கிரஸ் நிர்வாகிகள்: மாணிக்கம் தாகூர் பதிவால் தமிழக அரசியலில் பரபரப்பு!தமிழகத்தில் அனல் பறக்கும் தேர்தல் களம்: ஒரே நேரத்தில் மோடி, ராகுல் காந்தி வருகை – உற்சாகத்தில் தொண்டர்கள்!கன்னியாகுமரிக்கு வரும் விஜய்: 6 மணி நேரம் பிரசாரம் செய்ய காவல்துறை அனுமதி!திரளி கண்மாய் முறைகேடு: நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் போலீஸ் அதிரடி – ஆண்டிப்பட்டி அதிமுக வேட்பாளரின் கடத்தல் லாரி பறிமுதல்!

இன்றைய செய்திகள்

Main Story

Today Post

“நான் ஏன் திமுகவில் இணைந்தேன்..?” – ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆகிவிடக் கூடாது என்பதற்காக தான், நான் திமுகவில் இணைந்தேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்காக ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரவீந்திரநாத் விருப்பமனு அளித்துள்ளார் இந்நிலையில்…

உருவான புதிய திடீர் கூட்டணி : சின்னம்மா உடன் இணைந்த ராமதாஸ் – தனியாக நிற்கும் விஜய்க்கு மறைமுக அழைப்பு

ராமதாஸ் – சசிகலா திடீர் கூட்டணி அமைத்து 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளனர். இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கடந்த மார்ச் 10ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து பேசினார். 2026 தமிழக…

முடிந்தது தொகுதி பங்கீடு: தமிழகத்தில் பாதி தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக – மீதம் தான் கூட்டணி கட்சிகளுக்கே!

அதிமுக-பாஜக கூட்டணியின் உத்தேச தொகுதி பங்கீடு விபரம் வெளியாகியுள்ளது. அதிமுக கட்சிக்கு 163 சட்டமன்றத் தொகுதிகளும்; புரட்சிபாரதம் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. புரட்சி பாரதம் கட்சி ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு…

தூத்துக்குடி : பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர் கைது எப்படி? முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்! – அண்ணாமலை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், 12ஆம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளியை, பத்து நாட்களுக்கு பிறகு, காவல்துறை  கைது செய்துள்ளது. ஏற்கனவே, குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களின் கடுமையான போராட்டங்கள்…

“நம்ம எப்போதும் மக்களுடைய டீம்” – இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பேச்சு

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தவெக சார்பில் நடந்த ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறறதுயி. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டார். நம்ம மக்களோடு டீம் நோன்பு திறப்பு நிகழ்ச்சி முடிந்து பேசிய தவெக தலைவர் விஜய்,…

“நம்பிக்கையோடு ராமதாஸ் இருக்கிறார் – கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்” – ஜி.கே.மணி

ஓரிரு நாட்களில் பாமக யாருடன் கூட்டணி என்பதை ராமதாஸ் அறிவிப்பார் என்று பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, “வரும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அனைவருடனும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.…

கூட்டணியில் சிபிஐ கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்கிய பின்னணி என்ன? “மீதமுள்ள கட்சிகளின் நிலைமை..?

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (CPI) 5 தொகுதிகள்…

“தனித்து தான் போட்டியே..” பல ஆஃப்பர்கள் கொடுத்தார்கள் விஜய் நிராகரித்து விட்டார்” – ஆதவ் அர்ஜூனா

தமிழகத்தை 234 தொகுதிகளிலும் தவெக கட்சி தனித்துத்தான் போட்டியிட உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. தனித்துத் தான் போட்டியே சென்னை கொளத்தூரில் நேற்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைமை நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா, “தவெக…

“எங்க சகோதரி நயன்தாரா..” என்று குறிப்பிட்டு சி.வி.சண்முகத்துக்கு ‘தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்’

விழுப்புரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து சி.வி சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம்,…

“எனக்கு நயன்தாரா வேணும்..- சி.வி.சண்முகம்” – சிபிஎம் நிர்வாகியான பாலபாரதி கண்டனம்

முதல்வரின் ‘கனவைச் சொல்லுங்கள்’ திட்டம் குறித்து பேசியபோது, நடிகை நயன்தாரா வேண்டும் என்று முகம் சுளிக்கும் வகையில் குறிப்பிட்டு சி.வி. சண்முகம் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இந்த பேச்சு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. நயன்தாரா வேணும்..…