தற்போதைய செய்தி
பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் : தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம்பாலியல் புகாரில் சிறையில் இருக்கும் மலையாள இயக்குனருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்சசிகலா ஆவேசம்: துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கை!தேர்தல் முடிவுகளுக்கு பின் திமுக இரண்டுபடும்: அண்ணாமலை அதிரடி கணிப்பு!திடீரென முளைப்பவர்கள் எல்லாம் கவலைப்படத் தேவையில்லை…” – விஜய்யை மறைமுகமாக சாடிய உதயநிதி ஸ்டாலின்!“நாயகன் மீண்டும் வரா..!” தொடர் தோல்விகளை அடுத்து, சென்னை அணி அபார வெற்றிகர்நாடக துணை முதல்வரை தமிழகத்திற்கு அழைப்பது துரோகம்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!திருப்பூரில் அதிரடி: மாநகராட்சி மேற்பார்வையாளர் மீது தாக்குதல் – மிரட்டல் விடுத்த நபரின் வீடியோ வைரல்!திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் குப்பைகள் மலைபோல் தேக்கம்: நோய் தொற்று பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அச்சம்!அமைச்சராக இருந்தும் அட்ரஸ் இல்லாமல் போனது ஏன்? தூத்துக்குடி சி.த.செல்லபாண்டியனின் அரசியல் வீழ்ச்சி பின்னணி!

இன்றைய செய்திகள்

Main Story

Today Post

ரூ.5000/ மகளிர் உரிமைத் தொகை விவகாரமும், தமிழக அரசு கொடுத்த விளக்கமும்

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் சமீபத்தில் பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும் இந்த விவாதத்தை சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசு தரப்பிலும் விளக்கங்கள் அழைக்கப்பட்டு உள்ளன.…

சென்னை : பேருந்துகளில் டிக்கெட்களுக்கு பணம் வழங்குவதில் சர்வர் பிரச்சனை : நோ! ஆன்லைன் பணம்

சென்னை மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில் டிக்கெட் வழங்கும் மின்னணு இயந்திரங்கள் சர்வர் கோளாறு காரணமாக செயலிழந்திருப்பது பயணிகளிடையே சலுக்சலப்பை ஏற்படுத்தியுள்ளது.  “ஸ்கேன்” பண்ண முடியல! ​சென்னையில் இயக்கப்படும் பெரும்பாலான மாநகரப் பேருந்துகளில் நடத்துனர்கள் பயன்படுத்தும் மின்னணு டிக்கெட் இயந்திரங்கள் இன்று…

திருநெல்வேலி : அரசுப் பள்ளி வளாகத்தில் கீழே கிடந்த துப்பாக்கி தோட்டா – போலீசார் தீவிர விசாரணை

பாளையங்கோட்டை அரசுப் பள்ளி வளாகத்தில் காலாவதியான துப்பாக்கியின் தோட்டா கண்டெடுக்கப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தேர்தல் நேரங்களில் வாக்குச் சாவடி மையம் அமைக்கப்படுவது…

மதுரை : பெண் காவலர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம்: நவீன தங்கும் விடுதி திறப்பு

மதுரை தல்லாக்குளத்தில் பெண் காவலர்களுக்கென பிரத்யேகமாக கட்டப்பட்டுள்ள நவீன தங்கும் விடுதியை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். தென் தமிழகத்தில் காவலர் நலன் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் ஒரு முக்கிய பகுதியை இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.…

ஜோலார்பேட்டை : “வரும் தேர்தலில் மக்களிடம் வாக்கு கேட்க கெத்தாகக் களத்தில் நிற்கிறோம்” : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜோலார்பேட்டையில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். “கெத்தாகக் களத்தில் நிற்கிறோம்” ​கூட்டத்தில், தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்காகச் செய்துள்ள திட்டங்களைப் பட்டியலிட்ட…

ஈரோட்டில் காதலிப்பதாக கூறி சிறுமியை கடத்தி பாலியல் அத்துமீறல் – மதுரையை சேர்ந்த சமையல்காரர் கைது

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சமையல் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா்.  சமையல் வேலை செய்யும் இவர், தனது உறவினரான மதுரையைச் சோ்ந்த பாலன் என்பவருடன் ஈரோடு முத்தம்பாளையம்…

கூட்டத்தில் உயிரிழந்த சிராஜின் உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள் : தவெக நிர்வாகிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு!

சேலத்தில் நடைபெற்ற விஜய் சந்திப்பு கூட்டத்தில், உயிரிழந்த சிராஜின் உடலை வாங்க மறுத்ததுடன், தவெகவினர் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று உறவினர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தில் நேற்று சுராஜ் என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மராட்டிய…

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை உயர்வு : தங்க முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

காதலர் தினமான இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சமீப நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வந்தது. ஆனால் இப்போது மீண்டும் தங்கத்தின் விலை ஏறுமுகத்தை கண்டுள்ளது. ஆனால் வெள்ளியின் விலை மட்டும் மாற்றம் இல்லாமல், அதே விலையில் விற்பனை…

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் எச்.ராஜா : நேரில் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

பாஜக மூத்த தலைவர் எச். ராஜா உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை  முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். ​எச்.ராஜாவுக்கு என்ன நடந்தது? ​கடந்த ஜனவரி 30ஆம் தேதி சென்னையில் ஒரு தனியார் தொலைக்காட்சி…

பனையூர் பண்ணையாரே..! ஒரு டிக்கெட் ரூ.2000 ரூபாயா? – விஜய்யை கடுமையாக தாக்கிய அதிமுக

சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுகவில் விமர்சித்த விஜய்க்கு அதிமுக ஐடி வின் சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. சேலம் சீலநாயக்கன்ப ட்டி புறவழிச்சாலை அருகே உள்ள மைதானத்தில் தமிழக வெற்றி கழக கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் பிரமாண்டமாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின்…