பயங்கரம்… ரயில் நிலையத்தில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை!
கஞ்சா கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ரயில் நிலையத்தில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பிஹாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநிலம் டானபூரில் உள்ள பார் ரயில் நிலையத்தில் தான் இந்த கொடூரச் சம்பவம் நடைபெற்றது. பிளாட்பாரம் 1-ல் பழைய…
விஜய் கட்சியில் ஸ்லீப்பர் செல்! விஜயகாந்த் போல நடக்குமா? – நடிகை கஸ்தூரி சர்ச்சை
விஜய் கட்சிக்குள் ஸ்லீப்பர் செல் இருக்கிறார்கள், விஜயகாந்தின் அரசியல் பயணத்தை முடித்ததை போல விஜயையும் முடிக்க பார்க்கிறார்கள் என நடிகை கஸ்தூரி பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது…
“எந்த நோய் வந்தாலும் அசைவம் தான் வேணும்..” – நடிகை வரலட்சுமி ப்ளீச்!!
உயிரே! போனாலும், எந்த நோய் வந்தாலும் நான் அசைவத்தை கைவிட மாட்டேன் என அப்பா சரத்குமாரிடம் கண்டிப்புடன் நோ..! சொன்ன நடிகை வரலட்சுமி சரத்குமார். சைவமாக மாறிய சரத்குமார் 70 வயதைக் கடந்த நடிகர் சரத்குமார் தற்போது முழு சைவமாக மாறி…
நீங்கள் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.- மு.க.ஸ்டாலினுக்கு அனுராக் சிங் தாக்கூர் எம்.பி கடிதம்!
கரூர் சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுராக் சிங் தாக்கூர் எம்.பி கடிதம் அனுப்பியுள்ளார். கரூரில் கடந்த 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர்…
கரூர் துயரம்… சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41…
கரூர் மரணங்களுக்கு விஜய் தான் காரணம்- சீமான் குற்றச்சாட்டு
கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு தவெக தலைவர் விஜய் தான் முதல் காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது…
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 3 பேர் உயிரிழப்பு… இருவர் படுகாயம்
பிஹாரில் வந்தே பாரத் ரயில் மோதி இன்று அதிகாலை மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநிலம், பாட்னாவில் உள்ள பூர்னியா மாவட்டத்தில் ஜபன்பூர் அருகே இன்று அதிகாலை வந்தே பாரத் ரயில் மோதி மூன்று பேர் சம்பவ…
குலசை தசரா திருவிழா 2025 : வரலாறும், சிறப்புகளும்
குலசை தரசா திருவிழா தமிழகத்தில் நடைபெறும் மிகப்பெரிய விழாக்களில் முக்கியமான ஒன்று. அம்மன் வேடமிட்டு நேர்த்திக்கடன், கலை நிகழ்ச்சிகள், நாடகம், தெருக்கூத்து, அன்னதானம் என கோலாக்கலமாக குலசை தசரா திருவிழா நடைபெறும். மைசூர் நகர தசரா திருவிழா தான் இந்தியாவில் ஆடம்பரமான…
நடிகை த்ரிஷா, முதலமைச்சர் ஸ்டாலின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம், நடிகை த்ரிஷாவின் இல்லம் உள்ளிட்டவைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு, தேனாம்பேட்டையில் உள்ள நடிகை த்ரிஷாவின்…
புஸ்ஸி ஆனந்திற்கு இன்று முன்ஜாமீன் கிடைக்குமா?- உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு விசாரணை
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமீன் மனு உள்பட 7 மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ம்…

பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் : தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
பாலியல் புகாரில் சிறையில் இருக்கும் மலையாள இயக்குனருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்
சசிகலா ஆவேசம்: துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கை!
தேர்தல் முடிவுகளுக்கு பின் திமுக இரண்டுபடும்: அண்ணாமலை அதிரடி கணிப்பு!
திடீரென முளைப்பவர்கள் எல்லாம் கவலைப்படத் தேவையில்லை…” – விஜய்யை மறைமுகமாக சாடிய உதயநிதி ஸ்டாலின்!
“நாயகன் மீண்டும் வரா..!” தொடர் தோல்விகளை அடுத்து, சென்னை அணி அபார வெற்றி
கர்நாடக துணை முதல்வரை தமிழகத்திற்கு அழைப்பது துரோகம்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!
திருப்பூரில் அதிரடி: மாநகராட்சி மேற்பார்வையாளர் மீது தாக்குதல் – மிரட்டல் விடுத்த நபரின் வீடியோ வைரல்!
திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் குப்பைகள் மலைபோல் தேக்கம்: நோய் தொற்று பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அச்சம்!
அமைச்சராக இருந்தும் அட்ரஸ் இல்லாமல் போனது ஏன்? தூத்துக்குடி சி.த.செல்லபாண்டியனின் அரசியல் வீழ்ச்சி பின்னணி!
























