தற்போதைய செய்தி
பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் : தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம்பாலியல் புகாரில் சிறையில் இருக்கும் மலையாள இயக்குனருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்சசிகலா ஆவேசம்: துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கை!தேர்தல் முடிவுகளுக்கு பின் திமுக இரண்டுபடும்: அண்ணாமலை அதிரடி கணிப்பு!திடீரென முளைப்பவர்கள் எல்லாம் கவலைப்படத் தேவையில்லை…” – விஜய்யை மறைமுகமாக சாடிய உதயநிதி ஸ்டாலின்!“நாயகன் மீண்டும் வரா..!” தொடர் தோல்விகளை அடுத்து, சென்னை அணி அபார வெற்றிகர்நாடக துணை முதல்வரை தமிழகத்திற்கு அழைப்பது துரோகம்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!திருப்பூரில் அதிரடி: மாநகராட்சி மேற்பார்வையாளர் மீது தாக்குதல் – மிரட்டல் விடுத்த நபரின் வீடியோ வைரல்!திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் குப்பைகள் மலைபோல் தேக்கம்: நோய் தொற்று பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அச்சம்!அமைச்சராக இருந்தும் அட்ரஸ் இல்லாமல் போனது ஏன்? தூத்துக்குடி சி.த.செல்லபாண்டியனின் அரசியல் வீழ்ச்சி பின்னணி!

இன்றைய செய்திகள்

Main Story

Today Post

சென்னையில் பதுங்கிய யூடியூபர் மாரிதாஸ்- ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்!

கரூர் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பதிவிட்டதற்காக சென்னையில் பிரபல யூடியூபர் மாரிதாஸ் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41…

‘கோல்ட்ரிஃப்’ சிரப்பை பயன்படுத்தாதீர்கள்… தமிழக அமைச்சர் வேண்டுகோள்

கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் கடந்த மாதம் 11 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான ஆய்வுகள் அந்த குழந்தைகள்…

வெடிக்காத வெடியை கடித்த போது பயங்கரம்- முகம் சிதறி 8 வயது சிறுவன் பலி!

வெடிக்காத வெடியின்  திரியை வாயில் கடித்த போது  திடீரென வெடி வெடித்து  8 வயது சிறுவன்உயிரிழந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், பந்தா மாவட்டத்தில் உள் படோகர் குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பாபு. இவருக்கு சூரஜ்(10), ஆகாஷ்(8) உள்பட…

விரைவில் உண்மை வெளிவரும்…டேராடூன் விமான நிலையத்தில் ஆதவ் அர்ஜுனா பரபர பேட்டி

நாங்கள் நீதிக்காக போராடி வருகிறோம். விரைவில் உண்மை வெளிவரும் என்று தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறினார். கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த…

அரச மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் விவசாயிகளும்; விவசாய நல விரும்பிகளும்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தென்காசி அருகே, “காவேரி கூக்குரல்” மூலமாக விவசாயிகளுடன், 1 லட்சத்து 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நெல்லை மாவட்டம் மேலநீலித நல்லூர் ஒன்றிய செயலாளர் விடுதலை சிறுத்தை கட்சியின் சிறுத்தை ஜெயக்குமார் தலைமையில், ஈஷா…

கனமழை வரப்போகுது… 12 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், “மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவிற்கு திருமணம்- ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம்?

ஹைதராபாத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா ஆகிய இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர், நடிகையராக வலம் வருபவர்கள் விஜய்…

உலகப் புகழ்பெற்ற ஈபிள் டவர் மூடல்… சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

வேலைநிறுத்தப் போராட்டத்தால் உலகப் புகழ்பெற்ற ஈபிள் டவர் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். சமீப காலமாக பிரான்ஸ் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அந்த நாட்டின் அரசு பல்வேறு செலவு குறைப்பு நடவடிக்கைகளில்…

குழந்தைகளுக்கு இனி இருமல் மருந்து வேண்டாம்? காரணம் இதுவா? – மத்திய அரசு

2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து (சிரப்) கொடுக்க வேண்டாம் என மாநில அரசுக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான இருமல் மருந்து மத்திய பிரதேசத்தில் சில குழந்தைகளின் இறப்புக்கு காரணமானதாக கூறப்பட்ட நிலையில், இந்த…

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றத்தில் லக்னோ முதலிடம் – அதிர வைக்கும் புள்ளிவிவரம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ முதல் இடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக்காப்பகம் அதிர்ச்சிகரமான புள்ளி விவரங்களை தந்துள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் பட்டியலை தேசிய குற்ற ஆவணக்காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்டுள்ளது. இது…