மாஸ்கோவை குறிவைக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவேன்… டிரம்ப் மிரட்டல்!
உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை வழங்குவேன் என்று ரஷ்யாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். உக்ரைனில் நடக்கும் போர் விரைவில் தீர்க்கப்படாவிட்டால், அந்த நாட்டிற்கு 2,500 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் டோமாஹாக் ஏவுகணைகளை வழங்குவேன் என்று அமெரிக்க…
சோகம்…பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 42 பேர் பலி
மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னப்பிரிக்காவின் தலைநகர் பிரிட்டோரியாவுக்கு வடக்கே 250 மைல் தொலைவில் லிம்போபோவின் வடக்கு மாகாணத்தில் உள்ள லூயிஸ் டிரைகார்ட் நகரத்திற்கு அருகே இந்த விபத்து நடந்துள்ளது.…
பரபரப்பு…தலைக்கு ரூ.1.50 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட கொள்ளையன் என்கவுன்டர்!
எட்டு நாட்களுக்குள் இரண்டு கார் டிரைவர்களைக் கொன்று அவர்களின் கார்களைக் கொள்ளையடித்த கும்பலின் தலைவனை போலீஸார் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார் டிரைவர்கள் கொலை உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் கார் டிரைவர் யோகேஷ் பால் கடந்த வாரம்…
எதையும் கண்டுகொள்ளாத மதுரைக்கார பொண்ணு- பிக்பாஸ் வீட்டில் என்னங்க நடக்குது?
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக உள்ள வி.ஜே பார்வதியை சக போட்டியாளர்கள் எந்த குறை சொன்னாலும் அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது அவர்களை கோபப்படுத்துவதாக, நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். சுவாரசியம் இல்லாத பிக்பாஸ் கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில்…
அதிர்ச்சி…நேபாள சிறைச்சாலைகளில் இருந்து 13,000 கைதிகள் எஸ்கேப்
நேபாளத்தில் பல்வேறு சிறைச்சாலைகளில் இருந்து 13,000 கைதிகள் தப்பியோடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் ஆட்சியில் இருந்தவர்களின் ஊழல் விஷயங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் பரவின. இதனால் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ‘ஜென் இசட்’ எனும்…
அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்… கரூர் வழக்கில் அதிரடி உத்தரவு!
கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கை முன்னாள் நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.…
‘நான் நிறைய சம்பாதிக்க வேண்டும்’… மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேச்சால் பாஜக அதிர்ச்சி
நடிப்பை தொடர விரும்புவதால் மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என்று அமைச்சர் சுரேஷ் கோபி பேசியதால் பாஜக அதிர்ச்சியடைந்துள்ளது. கேரளா மாநிலம், திரிச்சூர் தொகுதி எம்.பியாக இருப்பவர் சுரேஷ் கோபி. மலையாள திரையுலகின் பிரபல நடிகரான இவர், தமிழில் சரத்குமார், அஜித்…
கோல்ட்ரிப் இருமல் மருந்து உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரித்த நிறுவன உரிமையாளர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை உட்கொண்ட 24 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணையில், காஞ்சிபுரம்…
5 நாட்களுக்கு முன் திறக்கப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் பயங்கர விபத்து…3 பேர் பலி!
கோவையில் 5 நாட்களுக்கு முன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் நடந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள். கோவையில் அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை அக்டோபர் 9-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடுவின்…
ஆர்எஸ்எஸ் முகாமில் ஓரினச்சேர்க்கை… இளைஞர் தற்கொலை குறித்து விசாரிக்க பிரியங்கா கோரிக்கை
ஆர்எஸ்எஸ் முகாமில் கூட்டு ஓரினச்சேர்க்கையால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். ஐ.டி ஊழியர் தற்கொலை கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வஞ்சிமலையை அடுத்த சாமக்காலாவைச் சேர்ந்தவர் ஆனந்து அஜி(24).…

பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் : தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
பாலியல் புகாரில் சிறையில் இருக்கும் மலையாள இயக்குனருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்
சசிகலா ஆவேசம்: துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கை!
தேர்தல் முடிவுகளுக்கு பின் திமுக இரண்டுபடும்: அண்ணாமலை அதிரடி கணிப்பு!
திடீரென முளைப்பவர்கள் எல்லாம் கவலைப்படத் தேவையில்லை…” – விஜய்யை மறைமுகமாக சாடிய உதயநிதி ஸ்டாலின்!
“நாயகன் மீண்டும் வரா..!” தொடர் தோல்விகளை அடுத்து, சென்னை அணி அபார வெற்றி
கர்நாடக துணை முதல்வரை தமிழகத்திற்கு அழைப்பது துரோகம்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!
திருப்பூரில் அதிரடி: மாநகராட்சி மேற்பார்வையாளர் மீது தாக்குதல் – மிரட்டல் விடுத்த நபரின் வீடியோ வைரல்!
திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் குப்பைகள் மலைபோல் தேக்கம்: நோய் தொற்று பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அச்சம்!
அமைச்சராக இருந்தும் அட்ரஸ் இல்லாமல் போனது ஏன்? தூத்துக்குடி சி.த.செல்லபாண்டியனின் அரசியல் வீழ்ச்சி பின்னணி!
























