தற்போதைய செய்தி
காங்கேயத்தில் கோர விபத்து: வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞர் பலி – குற்றவாளிகளைத் தப்பவிடுகிறதா காவல்துறை? உறவினர்கள் சடலத்தை வாங்க மறுப்பு!தமிழகத்தில் தாமரையை பூக்க வைத்து வெற்றி விழாவுக்கு பிரதமரை அழைப்போம்: சாத்தூரில் அண்ணாமலை அதிரடி பேச்சு!நாளை திருப்பூர் வருகை தருகிறார் விஜய்: ரோடு ஷோ மற்றும் பிரச்சாரத்திற்கு அதிரடி அனுமதி!ஸ்டாலின் பொய்களைத் தோண்டி எடுத்து அரசியல் ஆதாயம் தேடுகிறார்: அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு!தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை: தேர்தல் வியூகம் குறித்து விவாதம்!மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறதா? நெல் ஊக்கத்தொகை விவகாரத்தில் ஸ்டாலின் vs நிர்மலா சீதாராமன் – அனல் பறக்கும் மோதல்!விஜய் பாவம்.. அவருக்கு ஒரு எம்.எல்.ஏ-வின் வேலை என்னவென்றே தெரியவில்லை! – இயக்குநர் சேரன் அதிரடி விமர்சனம்பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் : தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம்பாலியல் புகாரில் சிறையில் இருக்கும் மலையாள இயக்குனருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்சசிகலா ஆவேசம்: துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கை!

இன்றைய செய்திகள்

Main Story

Today Post

தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் : ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் சட்ட விரோதமாக பணத்தை வைத்து சூதாடிய 13 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த 13ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குலசேகரன்பட்டினத்தில் சட்ட விரோதமாக பணத்தை வைத்து சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது…

ஆண்களுக்கும், பெண்களுக்கும் அதிரடியான திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தார் இபிஎஸ்

மகளிரை போல, ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து உள்ளிட்ட அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை…

தனிக்கட்சி இல்லை : கூட்டணி பற்றி ஓரிரு நாட்களில் அறிவிப்பேன் – ஓபிஎஸ் திட்டவட்டம்

மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாள் விழா, அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. எம்ஜிஆர்’க்கு  ஓபிஎஸ் மரியாதை அந்தவகையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள ‘எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம்…

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : இந்தாண்டும் மாடுபிடி வீரர் அபிசித்தர் முன்னிலை

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 7 காளைகளை அடக்கி மதுரை பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் முன்னிலையில் உள்ளார். முதலிடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு விலை உயர்ந்த கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மிக…

நாடு முழுவதும் வலிமை பெறும் பாஜக :மும்பை மாநகராட்சியை கைப்பற்றியது பாஜக அரசு

கேரள மாநிலம் தலைநகரமான திருவனந்தபுரத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பை மாநகராட்சியையும் கைப்பற்றியுள்ளது மத்தியில் ஆளும் பாஜக அரசு. மகாராஷ்டிராவில் 28 ஆண்டுகளாக சிவசேனாவின் கோட்டையாக இருந்த மும்பை மாநகராட்சியை, தற்போது பாஜக கூட்டணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. மும்பை உள்ளிட்ட…

தமிழக அரசிடம் சென்றதா மதுரை பாண்டியன் ஹோட்டல்? – ‘ஓட்டல் தமிழ்நாடு’ அலுவலகம் அமைப்பு

மதுரை பாண்டியன் ஹோட்டலுக்கு பல ஆண்டுகளுக்கு முன் குத்தகைக்கு விடப்பட்ட 5.9 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தமிழ்நாடு அரசு மீட்டுள்ளது. நிலம் குத்தகை ஒப்பந்தம் 1968ஆம் ஆண்டு தமிழக அரசு, மதுரை நகரின் முக்கிய பகுதியில் உள்ள சுமார் 5.9…

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு : வெற்றியாளரை அறிவிப்பதில் சர்ச்சையும்! பரபரப்பும்!

2026ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழா வழக்கம் போல மிகுந்த உற்சாகத்துடனும், விறுவிறுப்புடனும் நடைபெற்று முடிந்தது. இந்த ஆண்டில் முதல் இடத்தை 2 மாடுபிடி வீரர்கள் பிடித்துள்ளதும், அவர்கள் இருவரும் தான் அதிக காளைகளை அடங்கியதாக பேட்டி…

வசனமே இல்லாத மவுன படம் : விஜய் சேதுபதி நடித்துள்ள ‘காந்தி டாக்கீஸ்’ டீசர் வெளியீடு!

நடிகர்கள் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி நடிப்பில் வசனங்களே இல்லாத மவுன படமாக உருவாகியுள்ள, ‘காந்தி டாக்கீஸ்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. காந்தி நினைவு தினமான வரும் 30ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது ‘காந்தி டாக்ஸ்’ என்னும் திரைப்படம் வெளியாகிறது. மணிரத்னம்…

அய்யன் திருவள்ளுவர் தினம் : வாழ்த்து கூறிய பிரதமர் மோடி

“சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். அய்யன் வள்ளுவரின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அய்யன் திருவள்ளுவர் எழுதியுள்ள திருக்குறள்கள் வழி…

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : வெற்றிபெற்ற வீரர்கள் பற்றிய விவரங்கள்..?

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 22 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த வலையங்குளம் பாலமுருகனுக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது. முதல் பரிசு கார் மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. ம மொத்தம் 1,100 காளைகளுக்கும், 600…