பகீர்…கூலிப்படையை ஏவி மாமனாரை கொலை செய்த மருமகன்!
6 லட்ச ரூபாய் கொடுத்து கூலிப்படையை ஏவி மாமனாரை கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் சிங் ராஜவத். விவசாயி. இவரது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் கான்பூரில் உள்ள ஜே.கே.…
தமிழ்நாட்டில் கனமழை எதிரொலி- 12 மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள் நிரம்பி வருகின்றன. அத்துடன் ஆறுகளில் வெள்ளமென தண்ணீர் பெருக்கெடுத்து…
முதியோர் இல்லத்துக்கு ரூ.22 கோடி அபராதம்… மூதாட்டி மரணத்திற்கு சவுக்கடி தீர்ப்பு!
உணவு சாப்பிடும் போது மூச்சுத்திணறி 96 வயது மூதாட்டி இறந்ததால் முதியோர் இல்லத்துக்கு 22 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து நாட்டில் இன்வெர்னஸ் நகரில் கிராடில்ஹால் முதியோர் பராமரிப்பு இல்லம் உள்ளது. இது நாடு முழுவதும் சுமார் 200 கிளைகளைக்…
கொட்டித் தீர்க்கும் கனமழை… 17 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடிக்கிறது. தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (அக்.22)…
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா- 2025 : மாவட்ட ஆட்சியர் விதித்த கட்டுபாடுகள்..!
கந்த சஷ்டி திருவிழா- 2025 :- திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா 2025, இந்தாண்டு 22ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அன்னதானம் வழங்க கட்டுபாடு:- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், கந்தசஷ்டி விழாவை…
பிஹார் தேர்தலில் பரபரப்பு… காங்கிரஸ் கூட்டணியில் இருந்து ஜேஎம்எம் விலகல்!
பிஹார் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி (ஜேஎம்எம்) விலகுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம்…
வலுப்பெறும் புயல் சின்னம்- 8 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’
தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில்…
ஆவடி அருகே நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலி- தவெக உறுப்பினர் கைது!
ஆவடி அருகே நாட்டு வெடி வெடித்து நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான தவெக உறுப்பினர் விஜய் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆவடி அருகே பட்டாபிராம் தண்டுரை பகுதியில் நாட்டு வெடி, பட்டாசுகளை ஆறுமுகம், அவரது மகன் விஜய் தயாரித்து…
தீபாவளி போனஸ் குறைக்கப்பட்டதால் ஆத்திரம் – கட்டணம் வசூலிக்காமல் டோல்கேட்டை திறந்து விட்ட ஊழியர்கள்!
தீபாவளி போனஸ் குறைக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் 5 ஆயிரம் வாகனங்களுக்கு பணம் வாங்காமல் டோல்கேட்டை திறந்து விட்டதால் நிறுவனத்திற்கு 30 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தீபாவளி என்றாலே வழங்கப்படும் மிகை ஊதியமான போனஸை அனைத்து ஊழியர்களும் எதிர்பார்ப்பார்கள். இந்தியா முழுவதும்…
விஜய்க்கு அட்வைஸ் செய்த நடிகை கஸ்தூரி : நல்ல கூட்டணி அமைக்க வேண்டும்..!
பாஜக பிரமுகரான நடிகை கஸ்தூரி, தவெக தலைவர் விஜய்க்கு அட்வைஸ் செய்துள்ளார். அண்ணாமலையார் தரிசனம் பிரபல நடிகையும் பாஜக பிரமுகருமான கஸ்தூரி தனது மகனுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் பதவிக்கு…

தமிழகத்தில் தாமரையை பூக்க வைத்து வெற்றி விழாவுக்கு பிரதமரை அழைப்போம்: சாத்தூரில் அண்ணாமலை அதிரடி பேச்சு!
நாளை திருப்பூர் வருகை தருகிறார் விஜய்: ரோடு ஷோ மற்றும் பிரச்சாரத்திற்கு அதிரடி அனுமதி!
ஸ்டாலின் பொய்களைத் தோண்டி எடுத்து அரசியல் ஆதாயம் தேடுகிறார்: அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு!
தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை: தேர்தல் வியூகம் குறித்து விவாதம்!
மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறதா? நெல் ஊக்கத்தொகை விவகாரத்தில் ஸ்டாலின் vs நிர்மலா சீதாராமன் – அனல் பறக்கும் மோதல்!
விஜய் பாவம்.. அவருக்கு ஒரு எம்.எல்.ஏ-வின் வேலை என்னவென்றே தெரியவில்லை! – இயக்குநர் சேரன் அதிரடி விமர்சனம்
பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் : தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
பாலியல் புகாரில் சிறையில் இருக்கும் மலையாள இயக்குனருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்
சசிகலா ஆவேசம்: துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கை!
தேர்தல் முடிவுகளுக்கு பின் திமுக இரண்டுபடும்: அண்ணாமலை அதிரடி கணிப்பு!





























