தற்போதைய செய்தி
காங்கேயத்தில் கோர விபத்து: வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞர் பலி – குற்றவாளிகளைத் தப்பவிடுகிறதா காவல்துறை? உறவினர்கள் சடலத்தை வாங்க மறுப்பு!தமிழகத்தில் தாமரையை பூக்க வைத்து வெற்றி விழாவுக்கு பிரதமரை அழைப்போம்: சாத்தூரில் அண்ணாமலை அதிரடி பேச்சு!நாளை திருப்பூர் வருகை தருகிறார் விஜய்: ரோடு ஷோ மற்றும் பிரச்சாரத்திற்கு அதிரடி அனுமதி!ஸ்டாலின் பொய்களைத் தோண்டி எடுத்து அரசியல் ஆதாயம் தேடுகிறார்: அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு!தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை: தேர்தல் வியூகம் குறித்து விவாதம்!மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறதா? நெல் ஊக்கத்தொகை விவகாரத்தில் ஸ்டாலின் vs நிர்மலா சீதாராமன் – அனல் பறக்கும் மோதல்!விஜய் பாவம்.. அவருக்கு ஒரு எம்.எல்.ஏ-வின் வேலை என்னவென்றே தெரியவில்லை! – இயக்குநர் சேரன் அதிரடி விமர்சனம்பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் : தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம்பாலியல் புகாரில் சிறையில் இருக்கும் மலையாள இயக்குனருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்சசிகலா ஆவேசம்: துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கை!

இன்றைய செய்திகள்

Main Story

Today Post

தடை செய்யப்பட்ட அல்கொய்தாவுடன் தொடர்பு- மென்பொருள் பொறியாளர் கைது

தடை செய்யப்பட்ட அல் கொய்தாவுடன் தொடர்பு இருந்ததாக மென்பொருள் பொறியாளரை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் அல்கொய்தா போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும, இளைஞர்களை தீவிரமயமாக்குவதில் பங்கு வகித்ததாகவும் கூறி மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு…

மழையை அறிய ரூ.10 கோடியில் வாங்கிய மெஷின்கள் எங்கே? – நயினார் நாகேந்திரன் கேள்வி

பருவகால நிலையை அறிய 10 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டதாக முன்னாள் நிதியமைச்சர் கூறிய டெக்னிக்கல் மெஷின்கள் எங்கே என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்…

ஆந்திரா, புதுச்சேரியில் 67 ரயில்கள் திடீரென ரத்து…காரணம் என்ன?

மொந்தா புயல் காரணமாக ஆந்திரா, புதுச்சேரியில் 67  ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள மொந்தா புயல் இன்று (அக்.28) மாலை அல்லது இரவு ஆந்திரா மாநிலம், மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகே கரையைக்…

புயலால் கனமழை எச்சரிக்கை… 2 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

மொந்தா புயல் முன்னெச்சரிக்கையாக தமிழ்நாட்டில் இன்று இரண்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மொந்தா புயல் காரணமாக சென்னையில் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே இன்று மாலை…

தமிழகம் உள்பட 25 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

தெரு நாய்கடி தொடர்பாக வழக்கில் தமிழ்நாடு உள்ளிட்ட 25 மாநில தலைமைச் செயலாளர்களும் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மற்றும் தலைநகர் பகுதியில் தெருநாய்கள் தொடர்பான உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்த பிரச்சனை தொடர்பாக…

திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும்- ஒ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்!

தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு தான் கண்கூடாக தெரிகின்றது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் குருபூஜையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.…

கரூரில் பலியானோர் குடும்பங்களுக்கு விஜய் ஆறுதல்…மாமல்லபுரத்தில் பரபரப்பு!

கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில்  செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட…

பாடலாசிரியர் சினேகனின் தந்தை மரணம்

திரைப்பட பாடலாசிரியர் சினேகனின் தந்தை சிவசங்கு வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 102. தமிழ் திரைப்பட உலகின் முன்னணி கவிஞரான சினேகன்.2,500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள புது…

பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம்- கிராமம் கொடுத்த பகீர் தண்டனை!

மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவரை நிர்வாணமாக்கி செருப்பு மாலை அணிந்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற மக்கள் அவரை அடித்துக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள தேவம்பிர் கிராமத்தில் தான் இந்த அதிர்ச்சி…

நிலச்சரிவில் புதைந்தது வீடு… 7 மணி நேரமாக நடைபெற்ற மீட்பு போராட்டம்!

கேரளாவில் நேற்று நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு வீடு புதைந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கேரளா மாநிலம், அடிமாலியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அருகே மலையில் திடீரென  நேற்று நள்ளிரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், பாறைகள் இடிந்து விழுந்ததில் …