தற்போதைய செய்தி
காங்கேயத்தில் கோர விபத்து: வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞர் பலி – குற்றவாளிகளைத் தப்பவிடுகிறதா காவல்துறை? உறவினர்கள் சடலத்தை வாங்க மறுப்பு!தமிழகத்தில் தாமரையை பூக்க வைத்து வெற்றி விழாவுக்கு பிரதமரை அழைப்போம்: சாத்தூரில் அண்ணாமலை அதிரடி பேச்சு!நாளை திருப்பூர் வருகை தருகிறார் விஜய்: ரோடு ஷோ மற்றும் பிரச்சாரத்திற்கு அதிரடி அனுமதி!ஸ்டாலின் பொய்களைத் தோண்டி எடுத்து அரசியல் ஆதாயம் தேடுகிறார்: அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு!தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை: தேர்தல் வியூகம் குறித்து விவாதம்!மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறதா? நெல் ஊக்கத்தொகை விவகாரத்தில் ஸ்டாலின் vs நிர்மலா சீதாராமன் – அனல் பறக்கும் மோதல்!விஜய் பாவம்.. அவருக்கு ஒரு எம்.எல்.ஏ-வின் வேலை என்னவென்றே தெரியவில்லை! – இயக்குநர் சேரன் அதிரடி விமர்சனம்பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் : தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம்பாலியல் புகாரில் சிறையில் இருக்கும் மலையாள இயக்குனருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்சசிகலா ஆவேசம்: துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கை!

இன்றைய செய்திகள்

Main Story

Today Post

சென்னை புத்தகக் கண்காட்சியில் ஒரு அப்பளம் ரூ.100 : ஏன் இந்த கொள்ளை?

சென்னையில் தற்போது நடைபெற்று வரும் 49வது சென்னை புத்தகக் கண்காட்சி மற்றும் அங்கு எழுந்துள்ள உணவுகளின் விலை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ​சென்னை புத்தகக் கண்காட்சி 2026: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் 49-வது சென்னை புத்தகக் கண்காட்சி…

அன்புமணி ஆதரவு எம்எல்ஏ-கள் பாகமவில் இருந்து நீக்கம் – ராமதாஸ் அதிரடி அறிவிப்பு

அன்புமணியின் 3 ஆதரவு எம்எல்ஏக்களை (MLA) ராமதாஸ் பாமக கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தந்தை – மகன் மோதல் பாமக கட்சி இரண்டு பிளவாக பிரிக்கப்கட்டுள்ளது. மகன் அன்புமணி ஒரு…

வசூல் சாதனையில் ‘பராசக்தி’ : மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு

பராசக்தி படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.27 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்துள்ள ‘பராசக்தி’ படம் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக…

ஈரோடு சோலார் பேருந்து நிலையம் : பயணிகளை அச்சுறுத்தும் தெரு நாய்களின் கூட்டம்

ஈரோட்டில் புதிதாக கட்டப்பட்ட சோலார் பேருந்து நிலையத்தில், ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிவதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். சுமார் 74.90 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஈரோடு சோலார் பேருந்து நிலையம், எதிர்பார்த்த அளவுக்கு பயன்பாட்டுக்கு வராத நிலையில், நாய்களின் தொல்லை பயணிகளுக்கு…

காங்கிரஸ் கரைந்து வரும் கட்சி.-நடிகை குஷ்பு

தமிழக பா.ஜ.க துணை தலைவர் நடிகை குஷ்பு கூறியதாவது:- நாட்டின் ஆத்மாவாக இருப்பவர் மகாத்மா என்பதை எல்லோரும் அறிவோம். காங்கிரஸ் கட்சி அரசின் திட்டங்களுக்க அதைப்பற்றி எல்லாம் காங்கிரஸ்காரர்கள் பேச மாட்டார்கள். நாட்டுக்காக உழைத்த எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள்.அவர்களின் பெயர்களை எல்லாம்…

திமுக ஆட்சியில் அமோக கஞ்சா விற்பனை? – டிடிவி தினகரன் கண்டனம்

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திமுக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, திமுக ஆட்சியில் தமிழகத்தில் கஞ்சா விற்பனை தலைவிரித்து ஆடுகிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள ‘எக்ஸ் தள’ பதிவில்,…

ஸ்ரீவில்லிப்புத்தூர் : திமுக சார்பில் நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் திமுக சார்பில் பிரமாண்டமாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். “திராவிடப் பொங்கல் விழா”வினை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி திருவில்லிபுத்தூர் நகர் C.M.S மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வெகு விமரிசையாக…

அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் மண் பானை வழங்க வேண்டும் : மண்பானை தொழிலாளர்கள் கோரிக்கை

தமிழர் திருநாளான தைப்­பொங்­கல் வரும் 14ஆம் தேதி நாடு முழுவதும் கொண்­டா­டப்­ப­டவுள்ளநிலையில், திண்டுக்­கல் மாவட்­டம் கோபால்­ பட்டி அரு­கே­யுள்ள பாறைப்­பட்டியில் பொங்கல் பானை­கள் தயாரிக்கும் பணிகள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன. மண்பானைகளுக்கு குறையாத மவுசு! இங்கு கால் படி, அரை படி, ஒரு படி,…

விருதுநகர் : தமிழ் மாணவிகளுடன் இணைந்து கேரள மாணவிகளும் கொண்டாடிய பாரம்பரிய பொங்கல் விழா

ராஜபாளையம் அருகே தனியார் நர்சிங் கல்லூரியில் மாட்டு வண்டி சவாரி, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் கேரள மாணவிகள் – தமிழ் மாணவிகள் இணைந்து பொங்கல் விழாவை வெகு விமரிசையாக கொண்டாடினர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மொட்டை மலையில் இயங்கும் தனியார்…

பெயரைக் குறிப்பிட்டாமல் கண்டனம் தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசன்

தணிக்கை சான்றிதழ் வழங்க வரையறுக்கப்பட்ட காலக்கெடு, வெளிப்படையான மதிப்பீடு ஆகியவைதான் இப்போதைய தேவை” என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஜனநாயகன் பராசக்தி பிரச்னை தமிழ் சினிமாவுக்கும், தற்போது தணிக்கை வாரியத்திற்கும் இடையே மிகப்பெரிய பிரச்னை சென்று…