தற்போதைய செய்தி
தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை: தேர்தல் வியூகம் குறித்து விவாதம்!மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறதா? நெல் ஊக்கத்தொகை விவகாரத்தில் ஸ்டாலின் vs நிர்மலா சீதாராமன் – அனல் பறக்கும் மோதல்!விஜய் பாவம்.. அவருக்கு ஒரு எம்.எல்.ஏ-வின் வேலை என்னவென்றே தெரியவில்லை! – இயக்குநர் சேரன் அதிரடி விமர்சனம்பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் : தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம்பாலியல் புகாரில் சிறையில் இருக்கும் மலையாள இயக்குனருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்சசிகலா ஆவேசம்: துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கை!தேர்தல் முடிவுகளுக்கு பின் திமுக இரண்டுபடும்: அண்ணாமலை அதிரடி கணிப்பு!திடீரென முளைப்பவர்கள் எல்லாம் கவலைப்படத் தேவையில்லை…” – விஜய்யை மறைமுகமாக சாடிய உதயநிதி ஸ்டாலின்!“நாயகன் மீண்டும் வரா..!” தொடர் தோல்விகளை அடுத்து, சென்னை அணி அபார வெற்றிகர்நாடக துணை முதல்வரை தமிழகத்திற்கு அழைப்பது துரோகம்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!

இன்றைய செய்திகள்

Main Story

Today Post

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு- 2 நாட்களுக்கு சாமி தரிசனத்திற்கு தடை!

இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சபரிமலை செல்வதால் அக்.21,22 ஆகிய தேதிகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இந்திய முழுவதும் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். ஐப்பசி…

தீபாவளிக்கு இன்று முதல் 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்காக இன்று முதல் 20,378 சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்குகிறது. தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் வருகிற அக்டோபர் 20-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு…

மதுரை மாநகராட்சிக்கு புதிய மேயர் நாளை தேர்வு- இந்திராணி கைது?

தமிழக அரசியலை உலுக்கிய மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டால் மேயர் இந்திராணி பதவியை இழந்துள்ளார். இந்த நிலையில் அவர் கைது செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் சொத்துவரி பதிவு மற்றும் திருத்தங்களில் முறைகேடு நடந்ததாக தொடர்ச்சியான புகார்கள் எழுந்தன.…

கனமழை எச்சரிக்கை… இன்று 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கியதையொட்டி இன்று பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30…

மதுரை பெண் மேயர் திடீர் ராஜினாமா..! அமைச்சர் மூர்த்தி ஆதரவாளருக்கு அடுத்த வாய்ப்பா?

மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய்க்கு மேல் வரி முறைகேடு செய்யப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், அடுத்த மேயர் பதவிக்கான வாய்ப்பு அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளருக்கு…

உஷார்… இந்த 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்!

தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாருர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அக்டோபர் 19-ம் தேதி தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில்,…

தமிழக அரசின் அலட்சியத்தால் 41 பேர் பலி- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கரூர் கூட்டத்துக்கு முழுமையான பாதுகாப்பை காவல்துறை அளிக்காததாலும், இந்த அரசின் அலட்சியத்தாலும் 41 பேர் உயிரிழந்தனர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கரூர் சம்பவம் தொடர்பாக கவனம் ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன்…

கரூர் கூட்ட நெரிசலுக்கு யார் காரணம்?… புள்ளி விவரங்களுடன் மு.க.ஸ்டாலின் விளக்கம்

கரூரில் தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்ததால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.‘ கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்…

தலையணையால் அமுக்கி 2 குழந்தைகளைக் கொன்ற தாய்… மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

தனது இரட்டை குழந்தைகளை தலையணை அழுத்தி கொலை செய்த தாய், 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் பாலாநகரின் பத்மாநகர் காலனியைச் சேர்ந்தவர் சாய் லட்சுமி(27). இவருக்கும் மென்பொருள் ஊழியரான அனில்குமாருக்கும் ஆகஸ்ட் 2022-ல்…

கிறிஸ்துவ கன்னியாஸ்திரியின் காதல், காமம் சொல்லும் ‘மரியா’ திரைப்படம் : சர்ச்சைகளும், சர்வதேச விருதுகளும்

அறிமுக இயக்குநர் ஹரி கே.சுதன் இயக்கத்தில், கன்னியாஸ்திரிகள் பற்றி எடுக்கப்பட்ட “மரியா” படம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. கிறிஸ்துவ மதத்தில் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட இப்படம் பாராட்டுக்களையும், எதிர்ப்பைகளையும் பெற்று வருகின்றன. மரியா படத்தின் கதை? இளம் வயது பெண்ணாக…