ஆவணங்கள் சிக்கின…. கனிம வளத்துறை உதவி இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திண்டுக்கல் மாவட்ட கனிம வளத் துறை உதவி இயக்குநர் செல்வசேகரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திடீர் சோதனை ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்ட கனிம வளத் துறை உதவி இயக்குநராக இருப்பவர்…
போலீஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு… 36 வழக்குகளில் தேடப்பட்டவர் என்கவுன்டர்
கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறிப்பது என கதிகலங்க வைத்த பயங்கர குற்றவாளியான ஃபைசலை போலீஸார் சுட்டுக்கொன்றுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம். ஷாம்லி மாவட்டத்தில் போகி மஜ்ரா கிராமத்திற்கு அருகே சஞ்சீவ் ஜீவாவின் கும்பலை சேர்ந்தவர்கள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு நேற்று இரவு தகவல்…
பனையூரில் பதுங்கினாரா விஜய்?- வைரலாகும் செய்திக்கு நடிகர் சூரி விளக்கம்
‘பனையூரில் பதுங்கிக் கொண்ட விஜய்’ என்று நடிகர் சூரி கண்டனம் தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி குறித்து நடிகர் சூரி விளக்கம் அளித்துள்ளார். கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது…
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் நிலவிய ஆழ்ந்த…
தூக்கிப் போட்டு மிதிப்போம்…செல்லூர் ராஜு பேச்சால் பரபரப்பு
தோழனுக்கு தோள் கொடுப்போம். அதே தோழன் காதை கடித்தால், தூக்கி கீழே போட்டு மிதிக்கவும் செய்வோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார். மதுரையில் அதிமுக 54-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்…
பைக் மீது ஆம்னி பேருந்து மோதி தீப்பிடித்தது…. 21 பேர் உடல் கருகி பலி
ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக் மீது ஆம்னி பேருந்து மோதி தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 21 பயணிகள் உடல் கருகி பலியானார்கள். தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருவிற்கு காவேரி டிராவல்ஸ் என்ற தனியார் ஆம்னி ஏசி ஸ்லீப்பர் பேருந்து சென்று…
விமானம் திடீரென விழுந்து தீப்பிடித்தது… 2 விமானிகள் உயிரிழப்பு
விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் விழுந்து தீப்பிடித்ததில் 2 விமானிகள் உயிரிழந்தனர். வெனிசுலாவில் உள்ள டாச்சிரா மாகாணம் பாரமில்லோ விமான நிலையத்தில் இரட்டை எஞ்சின் கொண்ட பைபர் பிஏ-31டிஐ என்ற விமானம் இரண்டு விமானிகளுடன் புறப்பட்டது. ஓடுபாதையில் இருந்து…
சினிமா பாணியில் நடந்த அதிரடி சம்பவம்… 4 குற்றவாளிகள் சுட்டுக்கொலை!
பிஹார் தேர்தலை சீர்குலைக்க சதி செய்த பயங்கர குற்றவாளிகள் 4 பேர் டெல்லியில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். டெல்லியின் பகதூர் ஷா மார்க்கில் இன்று அதிகாலை டெல்லி மற்றும் பிஹார் காவல்துறை இணைந்து நடத்திய என்கவுன்ட்டரில் ரஞ்சன் பதக் கும்பலைச் சேர்ந்த 4…
இது தான் நான்கரை ஆண்டு கால சாதனையா?-திமுக அரசுக்கு சீமான் கேள்வி
ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதற்கு பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் உலகே வியக்கும் நான்கரை ஆண்டுகால சாதனையா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். விவசாயிகள் பாதிப்பு இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை…
டெல்டாவில் 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு – நிவாரணம் வழங்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
போர்க்கால அடிப்படையில் உடனடியாக நெல்லை கொள்முதல் செய்திடவும், பாதிப்புக்குள்ளான நெற்பயிர்களுக்கு ஏக்கர் 50 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார்…

தமிழகத்தில் தாமரையை பூக்க வைத்து வெற்றி விழாவுக்கு பிரதமரை அழைப்போம்: சாத்தூரில் அண்ணாமலை அதிரடி பேச்சு!
நாளை திருப்பூர் வருகை தருகிறார் விஜய்: ரோடு ஷோ மற்றும் பிரச்சாரத்திற்கு அதிரடி அனுமதி!
ஸ்டாலின் பொய்களைத் தோண்டி எடுத்து அரசியல் ஆதாயம் தேடுகிறார்: அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு!
தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை: தேர்தல் வியூகம் குறித்து விவாதம்!
மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறதா? நெல் ஊக்கத்தொகை விவகாரத்தில் ஸ்டாலின் vs நிர்மலா சீதாராமன் – அனல் பறக்கும் மோதல்!
விஜய் பாவம்.. அவருக்கு ஒரு எம்.எல்.ஏ-வின் வேலை என்னவென்றே தெரியவில்லை! – இயக்குநர் சேரன் அதிரடி விமர்சனம்
பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் : தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
பாலியல் புகாரில் சிறையில் இருக்கும் மலையாள இயக்குனருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்
சசிகலா ஆவேசம்: துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கை!
தேர்தல் முடிவுகளுக்கு பின் திமுக இரண்டுபடும்: அண்ணாமலை அதிரடி கணிப்பு!





























