தற்போதைய செய்தி
காங்கேயத்தில் கோர விபத்து: வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞர் பலி – குற்றவாளிகளைத் தப்பவிடுகிறதா காவல்துறை? உறவினர்கள் சடலத்தை வாங்க மறுப்பு!தமிழகத்தில் தாமரையை பூக்க வைத்து வெற்றி விழாவுக்கு பிரதமரை அழைப்போம்: சாத்தூரில் அண்ணாமலை அதிரடி பேச்சு!நாளை திருப்பூர் வருகை தருகிறார் விஜய்: ரோடு ஷோ மற்றும் பிரச்சாரத்திற்கு அதிரடி அனுமதி!ஸ்டாலின் பொய்களைத் தோண்டி எடுத்து அரசியல் ஆதாயம் தேடுகிறார்: அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு!தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை: தேர்தல் வியூகம் குறித்து விவாதம்!மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறதா? நெல் ஊக்கத்தொகை விவகாரத்தில் ஸ்டாலின் vs நிர்மலா சீதாராமன் – அனல் பறக்கும் மோதல்!விஜய் பாவம்.. அவருக்கு ஒரு எம்.எல்.ஏ-வின் வேலை என்னவென்றே தெரியவில்லை! – இயக்குநர் சேரன் அதிரடி விமர்சனம்பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் : தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம்பாலியல் புகாரில் சிறையில் இருக்கும் மலையாள இயக்குனருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்சசிகலா ஆவேசம்: துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கை!

இன்றைய செய்திகள்

Main Story

Today Post

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் – லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று நடைபெறும் பிரசித்திபெற்ற சூரசம்ஹார நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும்…

வங்கக்கடலில் உருவானது மொந்தா புயல்- 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்

வங்கக்கடலில் மொந்தா புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையொட்டி தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

போலி சஷ்டி யாசகசாலை தகடுகள் விற்பனை- திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் எச்சரிக்கை

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் யாக சாலை தடுகள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,”…

‘மொந்தா’ புயல் அச்சுறுத்தல்…9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

மொந்தா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த தாழ்வு பகுதி சென்னைக்கு தென்கிழக்கே…

கரூரில் பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரத்தில் சந்திக்கிறார் விஜய்!

கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய், நாளை மறுநாள்(அக்டோபர் 27) மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் உள்ள வேலுச்சாமி புரத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.…

நாடே சோகம்… தாய்லாந்தின் ராஜமாதா காலமானார்

தாய்லாந்தின் ராஜமாதா சிரிகிட் காலமானார். அவருக்கு வயது 93. தாய்லாந்தின் தற்போதைய மன்னர் வஜிராலங்கார்னின் தாயாரான ராஜமாதா சிரிகிட் உடல்நலக்குறைவால் காலமானார்.  ராஜமாதா சிரிகிட், தாய்லாந்து நேரப்படி நேற்று இரவு 9.21 மணிக்கு பாங்காக்கில் உள்ள சுலாலொங்கோர்ன் மருத்துவமனையில் இயற்கை எய்தியதாக…

ஏவுகணைகளை வழங்க வேண்டும்- அமெரிக்காவிற்கு ஜெலன்ஸ்கி வேண்டுகோள்

ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை அமெரிக்கா வழங்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷ்யா, உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன.…

துக்க வீட்டில் விருந்து சாப்பிட்ட 5 பேர் உயிரிழப்பு

இறுதிச்சடங்கிற்கு பின் நடைபெற்ற விருந்தில் உணவு சாப்பிட்ட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தின் உள்ள துங்கா கிராமத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த இறப்பிற்கு கிராமத்தினர் சென்றிருந்தனர். இறுதிச்சடங்கு நடைபெற்ற பிறகு இறந்தவர் வீட்டில்…

மத போதகர்கள் மீது கொலைவெறி தாக்குதல்- 8 போலீஸார் சஸ்பெண்ட்

மதபோதகர்களை ஒரு கும்பல் தாக்கும் வீடியோ வைரலான நிலையில் எஸ்.ஐ உள்பட 8 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தின் ஜூதானா பகுதியில் கிறிஸ்தவ மதபோதகர்களை உள்ளூர் மக்கள் சிலர் பிரசங்கம் செய்ய நேற்று  அழைத்துச் சென்றிருந்தனர்.…

விஷ சாக்லெட் கொடுத்து என்னைக் கொல்ல பார்த்தார்கள்- ஈக்வடார் அதிபர் பகீர் புகார்!

விஷ சாக்லெட் கொடுத்து தன்னை கொலை செய்ய முயற்சி நடைபெற்றுள்ளதாக ஈக்வடார் அதிபர் டேனியல் நோபோவா பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் அதிபராக இருப்பவர் டேனியல் நோபோவா(37). இவர் தலைமையில் தற்போது ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த…