தற்போதைய செய்தி
காங்கேயத்தில் கோர விபத்து: வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞர் பலி – குற்றவாளிகளைத் தப்பவிடுகிறதா காவல்துறை? உறவினர்கள் சடலத்தை வாங்க மறுப்பு!தமிழகத்தில் தாமரையை பூக்க வைத்து வெற்றி விழாவுக்கு பிரதமரை அழைப்போம்: சாத்தூரில் அண்ணாமலை அதிரடி பேச்சு!நாளை திருப்பூர் வருகை தருகிறார் விஜய்: ரோடு ஷோ மற்றும் பிரச்சாரத்திற்கு அதிரடி அனுமதி!ஸ்டாலின் பொய்களைத் தோண்டி எடுத்து அரசியல் ஆதாயம் தேடுகிறார்: அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு!தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை: தேர்தல் வியூகம் குறித்து விவாதம்!மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறதா? நெல் ஊக்கத்தொகை விவகாரத்தில் ஸ்டாலின் vs நிர்மலா சீதாராமன் – அனல் பறக்கும் மோதல்!விஜய் பாவம்.. அவருக்கு ஒரு எம்.எல்.ஏ-வின் வேலை என்னவென்றே தெரியவில்லை! – இயக்குநர் சேரன் அதிரடி விமர்சனம்பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் : தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம்பாலியல் புகாரில் சிறையில் இருக்கும் மலையாள இயக்குனருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்சசிகலா ஆவேசம்: துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கை!

இன்றைய செய்திகள்

Main Story

Today Post

வீடு புகுந்து அதிமுக நிர்வாகி மனைவி கொலை – சட்டையில் துளி ரத்தமில்லாமல் சரணடைந்த டிரைவர்!

கோவை அருகே அதிமுக பிரமுகர் மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை நடப்பதற்கு முன் அவரது வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள் முடக்கப்பட்டுள்ளதால் போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். கோயம்புத்தூரின் துடியலூர் அருகே தாளியூரைச் சேர்ந்தவர் கவி சரவணகுமார்(54). அதிமுக நிர்வாகியான இவர், பன்னீர்மடை…

தவெக நிர்வாகக் குழுக் கூட்டம்…பனையூரில் இன்று நடைபெறுகிறது!

பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தவெக களமிறங்கியுள்ளது. விக்ரவாண்டியை தொடர்ந்து மதுரையில் மாநாடு நடத்திய இக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய், கடந்த…

பிளாப் படங்களால் நடிகை நயன்தாரா எடுத்த திடீர் முடிவு!

தமிழ் பட வாய்ப்புகள் குறைந்ததாலும், பல படங்கள் பிளாப்பானதாலும் நொந்துபோன நடிகை நயன்தாரா திடீர் முடிவு எடுத்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என புகழப்படும் நடிகை நயன்தாரா கடந்த 2003-ம் ஆண்டு மனசினக்கரே என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில்  அறிமுகமானார்.…

‘மெலிசா’ புயலால் கியூபாவில் இருந்து 6 லட்சம் மக்கள் வெளியேற்றம்!

ஜமைக்காவை சூறையாடிய மெலிசா புயல் கியூபாவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. இதனால் 6 லட்சம் மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர். ஜமைக்காவில் 174 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பேரழிவை மெலிசா புயல் ஏற்படுத்தியுள்ளது. ஐந்தாம் நிலை கொண்ட…

சுற்றுலா பயணிகள் சென்ற விமானம் தரையில் மோதி தீப்பிடித்தது…12 பேர் பலி

கென்யாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் கீழே விழுந்து தீப்பிடித்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். கென்யாவில் டயானியில் இருந்து கிச்வா டெப்போவுக்கு 5Y-CCA என்ற என்ற சிறிய ரக விமானம் ஹங்கேரி மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெளிநாட்டு…

ரூ.150 கோடிக்கு மேல் சம்பளம் கேட்கிறாரா நடிகர் அஜித்..? புதிய சர்ச்சை

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் நடிகர் அஜித்தை வைத்து இயக்கும் படத்தில் நடிப்பதற்கு, “அஜித் ரூ.150 கோடிக்கு மேல் சம்பளம் கேட்பதாக தயாரிப்பாளர் தரப்பில் குற்றச்சாட்டுகள்” எழுந்துள்ளது. “குட்-பேட் அக்லி” தந்த வெற்றி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் – நடிகர் அஜித்குமார்…

அதிர்ச்சி…டெல்லி விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து!

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இன்று விமான நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்தில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ…

திமுக ஆட்சி வீட்டுக்குப் போவது உறுதி- விஜய் காட்டமான அறிக்கை!

திமுக ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி என்று தவெக தலைவர் நடிகர் விஜய் கூறியுள்ளார். தவெக தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு எதிரானத்…

வேலைக்கே செல்லாமல் சம்பளமாக ரூ.37.54 லட்சம் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரியின் மனைவி!

இரண்டு அலுவலகங்களில் ஒருநாள் கூட வேலைக்குச் செல்லாமல் லஞ்சத்தை ரூ.37.54 லட்சத்தை சம்பளமாக  ஐ.டி அதிகாரியின் மனைவி பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்​தான் மாநிலம், தகவல் தொழில்​நுட்ப துறை​யின் இணை இயக்​குந​ராக பணி​யாற்றுபவர் பிரத்​யு​மான் திக்​ஷித். இவரது மனைவி…

பாலிவுட் நடிகையுடன் ஜல்சா…ஏ.ஐ ஆபாச வீடியோக்களைத் தடுக்க நடிகர் சிரஞ்சீவி புகார்

பாலிவுட் நடிகையுடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற பொய்யான வீடியோக்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி போலீஸில் புகார் அளித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான சிரஞ்சீவி, மெகா ஸ்டார் என்ற அம்மாநில ரசிகர்களால்…