தற்போதைய செய்தி
காங்கேயத்தில் கோர விபத்து: வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞர் பலி – குற்றவாளிகளைத் தப்பவிடுகிறதா காவல்துறை? உறவினர்கள் சடலத்தை வாங்க மறுப்பு!தமிழகத்தில் தாமரையை பூக்க வைத்து வெற்றி விழாவுக்கு பிரதமரை அழைப்போம்: சாத்தூரில் அண்ணாமலை அதிரடி பேச்சு!நாளை திருப்பூர் வருகை தருகிறார் விஜய்: ரோடு ஷோ மற்றும் பிரச்சாரத்திற்கு அதிரடி அனுமதி!ஸ்டாலின் பொய்களைத் தோண்டி எடுத்து அரசியல் ஆதாயம் தேடுகிறார்: அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு!தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை: தேர்தல் வியூகம் குறித்து விவாதம்!மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறதா? நெல் ஊக்கத்தொகை விவகாரத்தில் ஸ்டாலின் vs நிர்மலா சீதாராமன் – அனல் பறக்கும் மோதல்!விஜய் பாவம்.. அவருக்கு ஒரு எம்.எல்.ஏ-வின் வேலை என்னவென்றே தெரியவில்லை! – இயக்குநர் சேரன் அதிரடி விமர்சனம்பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் : தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம்பாலியல் புகாரில் சிறையில் இருக்கும் மலையாள இயக்குனருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்சசிகலா ஆவேசம்: துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கை!

இன்றைய செய்திகள்

Main Story

Today Post

ஒவ்வொரு நாளும் கிழியும் திமுக அரசின் முகமூடி…அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

கடலூரில் பாம்பு கடித்தவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் உயிரிழந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட மங்களூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்ற…

தேவர் ‘ராமநாதபுரத்தின் இளம் சிங்கம்’ – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

ராமநாதபுரத்தின் இளம் சிங்கம் என்று அறிமுகப்படுத்தப்படும் அளவிற்கு துடிப்பும் தைரியமும் கொண்டவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம்…

வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்- திருப்பதி தேவஸ்தான தலைவர் முக்கிய தகவல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவின்படி, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர் வசிக்கும் பகுதிகளில் 5…

நவம்பர், டிசம்பர் மாதங்களில் வலுவான புயல் உருவாகும்-எச்சரிக்கும் டெல்டா வெதர்மேன்!

நவம்பர், டிசம்பர் மாதங்களில் வலுவான புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியுள்ளார். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அணைகள் நிரம்பியுள்ளன. பொதுவாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் புயல் போன்ற நிகழ்வுகளால்…

குருபூஜை கோலாகலம் – மதுரை தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின், 118வது ஜெயந்தி மற்றும் 63ம் ஆண்டு குருபூஜை இன்று நடைபெறுகிறது. இவ்விழா…

மகப்பேறு மருத்துவமனையில் 460 பேர் படுகொலை…துணை ராணுவப்படை வெறிச்செயல்

மகப்பேறு மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளிகள், அவர்களது உறவினர்கள் உள்பட 460 பேரை துணை ராணுவப்படை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூடான் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.…

“7 வருசமா நான் செய்தது..!” – நடிகை ரம்யா கிருஷ்ணன் சொன்ன குட்டி ஸ்டோரி

தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம், இந்தி என 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை தான் ரம்யா கிருஷ்ணன். பாகுபலி படத்தில் நடித்து “ராஜமாதா” என்று ரசிகர்களால் நடிகை ரம்யா கிருஷ்ணன் அழைக்கப்படுகிறார். கவர்ச்சி நடனம் :- சிம்புடன் “குத்து”…

பணிநியமனத்தில் ரூ.888 கோடி ஊழல்: சிபிஐ விசாரணைக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.888 கோடி லஞ்சம் பெற்று முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” முதலமைச்சர் ஸ்டாலின்…

அதிமுகவுடன் தவெக கூட்டணி?- சி.டி.ஆர்.நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் பதில் அளித்துள்ளார். கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர்…

ஒரு அரசு பணிக்கு ரூ.35 லட்சம்… நயினார் நாகேந்திரன் பகீர் குற்றச்சாட்டு

ஒரு காலிப் பணியிடத்திற்கு ரூ.35 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு திறமையான இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறித்துள்ளது திராவிட மாடல் அரசு என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார்…