தற்போதைய செய்தி
தமிழகத்தில் தாமரையை பூக்க வைத்து வெற்றி விழாவுக்கு பிரதமரை அழைப்போம்: சாத்தூரில் அண்ணாமலை அதிரடி பேச்சு!நாளை திருப்பூர் வருகை தருகிறார் விஜய்: ரோடு ஷோ மற்றும் பிரச்சாரத்திற்கு அதிரடி அனுமதி!ஸ்டாலின் பொய்களைத் தோண்டி எடுத்து அரசியல் ஆதாயம் தேடுகிறார்: அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு!தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை: தேர்தல் வியூகம் குறித்து விவாதம்!மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறதா? நெல் ஊக்கத்தொகை விவகாரத்தில் ஸ்டாலின் vs நிர்மலா சீதாராமன் – அனல் பறக்கும் மோதல்!விஜய் பாவம்.. அவருக்கு ஒரு எம்.எல்.ஏ-வின் வேலை என்னவென்றே தெரியவில்லை! – இயக்குநர் சேரன் அதிரடி விமர்சனம்பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் : தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம்பாலியல் புகாரில் சிறையில் இருக்கும் மலையாள இயக்குனருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்சசிகலா ஆவேசம்: துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கை!தேர்தல் முடிவுகளுக்கு பின் திமுக இரண்டுபடும்: அண்ணாமலை அதிரடி கணிப்பு!

இன்றைய செய்திகள்

Main Story

Today Post

திருநெல்வேலி : வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய ஆசாமி : போலீசார் விசாரணை

திருநெல்வேலியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை ஆபாசமாக திட்டியதுடன், பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கலீல் ரகுமான். 50 வயதாகும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு…

வலுவான கூட்டணியில் நிற்கும் அதிமுக : உறுதி ஆகாத கூட்டணியுடன் திமுக

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம், அதிமுக கட்சியின் கூட்டணி பலத்தை காட்டுகிறது. ​தேர்தல் பிரசாரத் தொடக்கம் ​2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் தேர்தல் பிரசாரக் கூட்டமாக இது அமைந்தது.…

மோடி வருகைக்கு எதிர்ப்பு : தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். மோடி தமிழகம் வருகை தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.…

திமுகவில் இணைந்த கடம்பூர் மாணிக்கராஜா :யார் இந்த ‘இளைய ஜமீன்தார்’?

டி.டி.வி. தினகரனின் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் கடம்பூர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கடம்பூர் மாணிக்கராஜாவுடன் அமமுகவின் 3 மாவட்ட செயலாளர்களும் திமுகவில் இணைந்துக் கொண்டனர். யார் இந்த ‘இளைய ஜமீன்’..? தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச்…

நல்லவர்களின் சின்னம் ‘விசில்’ என விஜய் பதிவு : உற்சாகத்தில் ‘தவெக தொண்டர்கள்’

இந்திய தேர்தல் ஆணையம் தவெக கட்சிக்கு ‘விசில் சின்னம்’ ஒதுக்கியுள்ளதை அடுத்து, அக்கட்சி தொண்டர்களும், கட்சித் தலைவர் விஜய்யும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். உற்சாகத்தை தவெக தொண்டர்கள் இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னத்தை   ஒதுக்கியுள்ளது. அதற்கு…

“சத்தம் பத்தாது விசில் போடு” – தவெக-வுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் “விசில்” (Whistle) சின்னத்தை ஒதுக்கியுள்ளது. ​சமீபத்தில் வெளியான தகவலின்படி, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக தவெக கட்சிக்கு இந்தச் சின்னம் பொதுச் சின்னமாக வழங்கப்பட்டுள்ளது. 10…

தமிழகத்தில் அதிகரிக்கும் சிக்குன்குனியா காய்ச்சல் – அறிகுறிகள் என்ன..?

தமிழ்நாட்டில் தற்போது சிக்கன்குனியா காய்ச்சல் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறையும் மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. சிக்கன்குனியா பாதிப்பு ​தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் சிக்கன்குனியா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்களிலும்…

சரிவில் அதிமுக – அரசியலிருந்து விலகிய குன்னம் ராமச்சந்திரன் பற்றி தெரியுமா..?

“திமுக என்னங்க.. திமுக, நான் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. அரசியலில் இருந்து விலகுகிறேன்” என்று அதிமுக முன்னாள் நிர்வாகியான குன்னம் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யார் இந்த குன்னம் ராமச்சந்திரன்? முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கத்தின் தீவிர விசுவாசி. அ.தி.மு.க. சார்பில் குன்னம்…

ஏடிஎம்-ல் பணம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

பொது விடுமுறை, குடியரசு தினம், நாடுமுழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் என தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் விடுமுறை என்பதால் பொதுமக்கள் முன்கூட்டியே இந்த வாரமே தங்களின் வேலைகளை முடித்துக் கொள்ள வேண்டும் என வங்கி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அகில இந்திய…

சிவகங்கை : தூங்கிக் கொண்டிருந்த அதிமுக பிரமுகர் வீட்டில் 45 பவுன் நகை, ரொக்கப் பணம் கொள்ளை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அதிமுக ஒன்றியச் செயலாளர் வீட்டில் 45 பவுன் நகைகள், ரூ.54,000 திருடுபோன சம்பவம் பரபரப்பை ஏறப்படுத்தியுள்ளது. திருப்புவனம் புவனேசுவரர் கோயில் அருகே மன்னர் குடியிருப்பைச் சேர்ந்தவர் புவனேந்திரன். இவர் அப்பகுதியில் அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளராக உள்ளார்.…