இந்திக்கு மகாராஷ்டிராவில் எழுந்த கடும் எதிர்ப்பு… உத்தரவை திரும்ப பெற்ற அரசு

கடும் சர்ச்சை எழுந்த நிலையில் மகாராஷ்டிரா தொடக்கப் பள்ளிகளில் இந்தி மூன்றாவது கட்டாய மொழியில் இருந்து விருப்ப மொழியாக மாற்றப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் இந்தி…

உடலில் இருந்த காயங்கள்.. மாடல் அழகி ஷீத்தல் சவுத்ரி கொலை வழக்கில் வெளியான பகீர் தகவல் – காதலன் செய்த கொடூரம்!

ஹரியானா மாடல் அழகி ஷீத்தல் சவுத்ரி கொலை வழக்கில் அவரது காதலனே கழுத்தை அறுத்து கொலை செய்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.  ஹரியானாவைச் சேர்ந்த 24 வயது மாடல் அழகி ஷீத்தல் சவுத்ரி. இவர் தனது சகோதரியுடன் பானிபட் பகுதியில் வசித்து வந்தார். திருமணமாகி…

“அப்பறம் எனக்கு பசிக்கும்ல..” திருடச் சென்ற வீட்டில் ஏசி போட்டு நூடுல்ஸை ஹாயாக ருசித்த திருடர்கள்!

உத்தரபிரதேசத்தில் வீடு புகுந்து கொள்ளையடிக்க வந்த கும்பல், வீட்டக்குள் நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்டு விட்டு நிதானமாக படுத்து உறங்கி மறுநாள் பொறுமையாக தப்பிச் சென்ற சம்பவம் அரங்கேறியிருக்கிறது.  வீடு புகுந்து கொள்ளையடித்தோமா? தப்பி ஓடினோமா? என இல்லாமல் தற்போதெல்லாம் திருடர்கள் திருடப்போன…

திருவண்ணாமலை கோயிலுக்குள் செல்போனுக்கு தடை.. மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் செல்போன்களை கொண்டுசெல்ல தடைவிதிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. திருவண்ணாமலை கோயிலுக்கு பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், தரிசனத்துக்கு சாதாரண நாட்களில் கூட 2 முதல்…

திருச்செந்தூர் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு.. கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு வரும் ஜூலை 7-ந் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. தொடர்ந்து ஜூலை 1-ந் தேதி முதல் 7 நாட்கள் வேள்விச்சாலை…

91ம் ஆண்டாக நடந்த தஞ்சையின் முக்கிய நிகழ்வு! 26 கருட சேவையில் காட்சியளித்த‌ பெருமாள்…

தஞ்சாவூர் ஸ்ரீ ராமானுஜர் தர்சனசபை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் தஞ்சாவூரில் 91-ம் ஆண்டாக 26 கருட சேவைகள் இரண்டு நாள்கள் தஞ்சையில் நடைபெற்றன. தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகத் திகழும் ஸ்ரீ நரசிம்ம பெருமாள் கோவில்…

தமிழ் கடவுளுக்கு தமிழில் குடமுழுக்கு… திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் அறிவிப்பு…

உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் ஜூலை மாதம் 7ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி கோவிலில் ரூபாய் 300 கோடி மதிப்பில்…

500 கிலோ மாம்பழம்… மாஸாக நின்ற மாருதி… நாமக்கல் நாயகனுக்கு பக்தர் செய்த செயல்…

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் ஒரே கல்லினால் ஆன 18 அடி உயரத்தில் இரு கைகளைக் கூப்பி வணங்கியவாறு பிரம்மாண்ட ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். நாமக்கல் ஆஞ்சநேயருக்கு நாள்தோறும், சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் ஆஞ்சநேயருக்கு பால், மஞ்சள்,…

கல்லீரலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சியா விதை..? கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்..!

நார்ச்சத்து, ஒமேகா-3 மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த சியா விதைகளை சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக சேர்த்து கொள்வது நம்முடைய முக்கிய உள்ளுறுப்பான கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும். சியா விதைகள் பொதுவாக ஸ்மூத்திகளின் மேலே தெளிக்கப்படுகின்றன, சாலட்ஸ்களில் சேர்க்கப்படுகின்றன, புட்டிங்கில் ஊற வைக்கப்படுகின்றன.…

ஒரே ஒரு துளி இரத்தம் போதும்…உங்கள் ஆயுட்காலத்தை நொடியில் தெரிந்துக்கொள்ளலாம்..!

ஒரே ஒரு இரத்த மாதிரியை கொண்டு மனித ஆயுளை மதிப்பீடு செய்யும் புதிய பரிசோதனை முறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பற்றிய சில தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். வயதாகும் செயல்முறை ஆரோக்கியமாக நடைபெறுவதற்கு மிகவும் முக்கியமானதாக அமையும் உடல் மற்றும்…