ஒரே ஒரு துளி இரத்தம் போதும்…உங்கள் ஆயுட்காலத்தை நொடியில் தெரிந்துக்கொள்ளலாம்..!

ஒரே ஒரு இரத்த மாதிரியை கொண்டு மனித ஆயுளை மதிப்பீடு செய்யும் புதிய பரிசோதனை முறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பற்றிய சில தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
வயதாகும் செயல்முறை ஆரோக்கியமாக நடைபெறுவதற்கு மிகவும் முக்கியமானதாக அமையும் உடல் மற்றும் மனரீதியான செயல்பாட்டின் ஒரு அளவீட்டை வெறும் ஒரு துளி ரத்தம் அல்லது உமிழ்நீர் மூலமாக கண்டுபிடிக்கும் ஒரு முறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த புதிய சோதனையானது ஒரு நபரின் DNA மீத்தைலாக்கத்தை கண்டு, இறப்பு ஏற்படுவதற்கான அபாயம் மற்றும் அவருடைய வயதாகும் செயல்முறை போன்ற அனைத்தையும் கண்காணிப்பதற்கு உதவுகிறது.
இன்டிரின்சிக் கெப்பாசிட்டி (“Intrinsic Capacity) என்று அழைக்கப்படும் இந்த திறனை உலக சுகாதார மையமானது ஒரு நபரின் அனைத்து உடல் மற்றும் மன ரீதியான திறன்களாக வரையறுக்கிறது. இதில் தனிநபரின் யோசிக்கும் திறன், நடக்கும் திறன், பார்வை திறன், செவித்திறன் மற்றும் ஞாபகம் வைத்துக் கொள்ளும் திறன் போன்றவை அடங்கும். இவை அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு நபரின் உடல் ரீதியான மற்றும் மன ரீதியான திறன்களாக அமைகின்றன. இந்த புதிய கண்டுபிடிப்பானது அந்தந்த நபருக்கு ஏற்ற பராமரிப்பை வழங்குவதன் மூலமாக மக்கள் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ்வதில் மிகப்பெரிய பங்கை கொண்டுள்ளது.

  • Related Posts

    திமுக எம்எல்ஏ மருத்துவமனையில் கிட்னி திருட்டு.. விசாரணை தொடங்காதது ஏன் என இபிஎஸ் கேள்வி

    திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கிட்னி முறைகேடு குறித்து இதுவரை விசாரணை தொடங்காதது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ்…

    இத கொஞ்சம் படிச்சு பாருங்க..! எளிமையான சமையல் குறிப்புகள்…!

    என்னங்க..! என்ன? சமையல் பண்ணாலும் சரியாவே வர மாட்டேங்குதுனு வருத்தப்படுறீங்களா..! ருசியா டேஸ்ட்டா சமைக்கிறதுக்கு எல்லாம் ரெடி பண்ணி வச்சா.. அந்த சமையல் பொருட்கள் வீணாக போகுதுனு வருத்தப்படுறீங்களா..! இந்த டிப்ஸ்-களை பாலோ பண்ணுங்க.. லேடீஸ்… கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *