புதிய கட்சியை தொடங்கிய ஆதவ் அர்ஜூனா-வின் மச்சான் : அனல் பறக்கும் புதுச்சேரி அரசியல்

தொழிலதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் புதிய கட்சி தொடங்கி அரசியல் களத்தில் நேரடியாக குதித்துள்ளார். “லட்சிய ஜனநாயக கட்சி” (LJK) என்று புதிய கட்சியை தொடங்கி, கொடியையும் அறிமுகம் செய்துள்ளார். கட்சி கொடி எப்படி? நீலம், வெள்ளை,…

புகார்கள் தெரிவிக்க, தகவல்களை பெற – மதுரை மாநகராட்சி சார்பில் புதிய செயலி அறிமுகம்

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை மக்களிடம் எளிமையாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில் ‘Smart Madurai‘ (ஸ்மார்ட் மதுரை) என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மதுரை மக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்கவும், மாநகராட்சி சேவைகளைப் பெறவும் உதவுகிறது. ​செயலியின் முக்கிய அம்சங்கள்:- ​சொத்து வரி…

தங்கைக்கு பாலியல் தொல்லை : சிறையில் அக்காவும், அக்கா கணவரும்..!

தங்கைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை கொலை செய்த அக்கா மற்றும் அவரின் கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடலூர் பாதிரிக்குப்பம் சுந்தரமூர்த்தி நகரை சேர்ந்தவர் பிரசாத். இவருக்கு வயது 40, இருப்பினும் திருமணமாகாதவர். தங்கைக்கு பாலியல் தொந்தரவு…

‘புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து’ – ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சியின் கோரிக்கையும், குற்றச்சாட்டும்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி நிரந்தரத் தீர்வு காணத் துணியாமல், வெறும் சட்டமன்றத் தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றி காலங்கடத்தும் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணியின் செயலுக்கு, ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரான ஏ.கே. ராஜசேகர்…

முதல்வரை உற்சாகமாக வரவேற்ற மதுரை மக்கள் – செல்ஃபி எடுத்துக்கொண்ட பெண் ஆட்டோ ஓட்டுநர்கள்

மதுரை மாவட்டம் உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பங்கேற்றார். முல்லை பெரியாறு – லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரை மாநகருக்கு குடிநீர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டுக் குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை…

மதுரையில் முதலீட்டாளர் மாநாடு : முதல்வரின் அறிவிப்புகள் -அதிகரிக்கும் வேலை வாய்ப்புகள்

மதுரையில் #TN_Rising முதலிட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் முக.ஸ்டாலின் பல்வேறு வேலை வாய்ப்புகளை பெருக்கும் வகையிலான பல அறிவிப்புகளை வெளியிட்டார். மதுரை விரகனூர் பகுதியில் உள்ள வேலம்மாள் ஐடா ஸ்கெட்டா அரங்கில், தொழில் முதலீட்டாளர் மாநாடு மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த…