இந்திக்கு மகாராஷ்டிராவில் எழுந்த கடும் எதிர்ப்பு… உத்தரவை திரும்ப பெற்ற அரசு

கடும் சர்ச்சை எழுந்த நிலையில் மகாராஷ்டிரா தொடக்கப் பள்ளிகளில் இந்தி மூன்றாவது கட்டாய மொழியில் இருந்து விருப்ப மொழியாக மாற்றப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் இந்தி கட்டாய பாடமாக மாற்ற முயற்சி நடந்தது. இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்தி கட்டாய பாடம் என்ற அறிவிப்பை திருத்தியுள்ள மாநில கல்வி வாரியம், புதிய சுற்றறிக்கையை அளித்துள்ளது.
அதன்படி இந்தி இனி மகாராஷ்டிராவில் கட்டாயமான மூன்றாவது மொழியாக இருக்காது. மாணவர்கள் விரும்பும் ஏதேனும் ஒரு இந்திய மொழி மூன்றாவது மொழியாக கற்பிக்கப்படும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • Related Posts

    ஒரு வழியாக ஓடிடியில் வெளியாகும் ரஜினியின் ‘லால் சலாம்’ – எப்போது எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?

    ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வெளியான ‘லால் சலாம்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகிய இந்த திரைப்படத்தில் விக்ராந்த்,…

    ஓடிடி ட்ரெண்டிங்கில் முதலிடம்.. இந்த த்ரில்லர் படத்தை மிஸ் பண்ணிடாதீங்க

    ஓடிடி ட்ரெண்டிங்கில் த்ரில்லர் திரைப்படம் ஒன்று அதிக வியூஸ்களை குவித்து வருகிறது. இந்தப் படத்தை ஏராளமானோர் கண்டு ரசித்துள்ளனர். ஒவ்வொரு வார இறுதியிலும் சினிமாவைப் போன்று ஓடிடி தளத்திலும் விதவிதமான பொழுதுபோக்கு அம்சங்கள் வெளியாகின்றன. டாக்குமென்டரி, வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்கள் ஆகியவை ரசிகர்களுக்கு நல்லதொரு பொழுதுபோக்கைக் கொடுக்கின்றன. தியேட்டர் ரிலீஸில் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களை ஓடிடி தளங்களில் ரசிகர்கள் திரும்பத் திரும்பப் பார்த்து மகிழ்கிறார்கள். நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், Sony லைவ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய தளங்கள் ஓடிடி துறையில் முன்னணியில் உள்ளன.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *