“ஏடிஜிபி ஜெயராமின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்…” – உச்சநீதிமன்றம்

ஆள் கடத்தல் வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்கும் ஏடிஜிபி ஜெயராமை, பணியிடை நீக்கம் செய்தது, அவரது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காதல் விவகாரத்தில் இளைஞர் கடத்தப்பட்ட வழக்கில், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி ஆணையிட்ட நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பாக ஜெயராம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் உஜ்ஜல் மற்றும் மன்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆள் கடத்தல் வழக்கில் எதிர்மனுதாரராக இல்லாத நிலையில், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது தவறானது என்று அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

  • Related Posts

    நடிகர் அபினய் காலமானார்… சோகத்தில் முடிந்த சாக்லேட் பாயின் வாழ்க்கை!

    சென்னையில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபினய் இன்று காலமானார் அவருக்கு வயது 44. நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் அபினய். அதனைத்தொடர்ந்து ஓரிரு படங்களிலும் நடித்தார். விஜய்யின் ‘துப்பாக்கி’ திரைப்படத்தில்…

    வெள்ளை சட்டையில், மாஸ் லுக்’கில் ‘அரசன்’ : நடிகர் சிம்பு டிரெண்டிங்

    வெள்ளைச் சட்டையில், படு மாஸ் லுக்’கில் தான் நிற்கும் புகைப்படங்களை, நடிகர் சிலம்பரசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது நடிகர் சிம்புவின், இந்த மாஸ் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அரசன் ப்ரோமோ கலைப்புலி எஸ்.தாணு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *