91ம் ஆண்டாக நடந்த தஞ்சையின் முக்கிய நிகழ்வு! 26 கருட சேவையில் காட்சியளித்த‌ பெருமாள்…

தஞ்சாவூர் ஸ்ரீ ராமானுஜர் தர்சனசபை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் தஞ்சாவூரில் 91-ம் ஆண்டாக 26 கருட சேவைகள் இரண்டு நாள்கள் தஞ்சையில் நடைபெற்றன.
தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகத் திகழும் ஸ்ரீ நரசிம்ம பெருமாள் கோவில் சன்னதியில் திவ்ய தேச பெருமாள்களுக்குத் திருமங்கையாழ்வார் மங்களாசாசனத்துடன் தொடங்கியது.
16-ம் தேதி தொடங்கிய இவ்விழாவில் காலை 6 மணிக்கு வெண்ணாற்றங்கரை திவ்ய தேசங்களில் உள்ள நரசிம்மர், மணிக்குன்றப் பெருமாள், ஆண்டான் சமேத நீலமேகப் பெருமாள் கருட வாகனத்திலும், உடன் திருமங்கையாழ்வார் அன்ன வாகனத்திலும் புறப்பட்டு, கொடிமரத்து மூலையில் வந்து சேர்ந்தனர்.

  • Related Posts

    திருச்செந்தூர் போறீங்களா?…கடற்கரையில் இரவு இனி தங்க முடியாது!

    திருச்செந்தூர் கடற்கரையில் இரவு நேரத்தில் பக்தர்கள் தங்குவதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழ்கிறது. இந்த கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி…

    தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் கேரளாவிற்கு செல்லாது…திடீர் அறிவிப்பின் பின்னணி என்ன?

    தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு ஆம்னி பேருந்துகள் செல்லாது என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *