சமூக வலைதளங்களில் வதந்தி- பிரபல பத்திரிகையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது
கரூர் வேலுச்சாமி புரத்தில் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக பிரபல பத்திரிகையாளரும், யூடியூப்பருமான ஃபெலிக்ஸ் ஜெரால்டு மற்றும் பாஜக, தவெக கட்சிகளைச் சேர்ந்த 4 பேர் கைது…
தவெக மாவட்ட செயலாளரை தட்டித் தூக்கிய போலீஸ்… அடுத்தது புஸ்ஸி ஆனந்த்?
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்க 41 பேர் பலியான வழக்கில் தலைமறைவாக இருந்த தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை போலீஸார் கைது செய்துள்ளனர். தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் கடந்த 27-ம் தேதி கரூரில் உள்ள வேலுச்சாமி புரத்தில்…
புலனாய்வு செய்தி வெளியிட்டதால் மிரட்டப்பட்ட பத்திரிகையாளர் ஆற்றில் சடலமாக கண்டெடுப்பு
கொலை மிரட்டல் விடப்பட்ட மூத்த பத்திரிகையாளர் காணாமல் போன நிலையில் அவரது உடல் ஏரியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மூத்த பத்திரிகையாளரின் மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என தேசிய பத்திரிகையாளர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ன.…
உயிர்ச்சேதம் ஏற்படும் என்று சொன்னோமே?: காவல்துறை எப்ஃஐஆரில் பரபரப்பு தகவல்!
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் உயிர்ச்சேதம் ஏற்படும் என்று பலமுறை எச்சரித்தும் அக்கட்சி நிர்வாகிகள் கேட்கவில்லை என்று காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் (எப்ஃஐஆர்) தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலில்…
தேவாலயத்தில் மர்மநபர் சரமாரி துப்பாக்கிச்சூடு- 4 பேர் உயிரிழந்த சோகம்
தேவாலயத்திற்குள் லாரியுடன் புகுந்த மர்மநபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவின் டெட்ராய்டிலிருந்து 50 மைல் வடக்கே மிச்சிகனில் கிராண்ட் பிளாங்கில், மோர்மன் தேவாலயம் உள்ளது. அங்கு நேற்று நூற்றுக்கணக்கானோர்…
கரூர் சம்பவத்தில் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு – உயர்நீதிமன்றத்தில் தவெக பகீர் மனு
கரூர் பலி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் தவெக மனு தாக்கல் செய்துள்ளது. கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேற்று முன்தினம் இரவு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் குழந்தைகள்…
நத்தம் பறக்கும் பாலமா, பலான பாலமா?
மதுரையில் உள்ள தமிழகத்தின் நீளமான நத்தம் பறக்கும் பாலம் இரவு நேரத்தில் பலான பாலமாக மாறி வருகிறது. இதில் பெண்கள், திருநங்கைகளை டூவீலரில் அழைத்து வரும் இளைஞர்கள் அடிக்கும் கொட்டத்தை காவல் துறை கண்டு கொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தின்…
17 மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்த சாமியார்… அதிர வைக்கும் எஃப்ஐஆர்!
டெல்லியில் உள்ள உயர்கல்வி நிறுவனத்தில் படித்த மாணவிகளை இரவு நேரங்களில் அழைத்து மிரட்டி பாலியல் ரீதியாக சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி துன்புறுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. டெல்லியின் வசந்த் கஞ்ச் பகுதியில், ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மேனேஜ்மென்ட் என்ற…
மனைவி நடத்தையில் சந்தேகம்… 2 குழந்தைகளை துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற தந்தை!
திருமணத்திற்கு புறம்பான உறவில் மனைவி இருப்பதாக நினைத்து தனது இரண்டு குழந்தைகளை கோடாரியால் தந்தையே வெட்டிக்கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், யாதகிரி மாவட்டம் சட்டிகுனி அருகே துகனூர் ஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஷரணப்பா.இவருக்குத் திருமணாகி ஹேமந்த்…
சாட்டை துரைமுருகன் செய்யும் சேட்டை – மகளிர் ஆணையத்தில் தவெக புகார்
விஜய் பரப்புரையில் பங்கேற்ற பெண்களை அவமதிக்கும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகியும், யூடியூப்பருமான சாட்டை துரைமுருகன் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) புகார் செய்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற…










