அப்பல்லோ ஐசியூவில் டாக்டர் ராமதாஸ்… அன்புமணி பரபரப்பு பேட்டி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பயப்படும்படி எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.…

கடலின் நிறம் சிவப்பு… இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் நாகை மீனவர்கள் படுகாயம்!

இலங்கை கடற்கொள்ளையர்கள் அடுத்தடுத்து நடத்திய தாக்குதலில் நாகையைச் சேர்ந்த 11 மீனவர்கள் படுகாயமடைந்தனர். மேலும் அவர்களுடைய மோட்டார் என்ஜின் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். நாகப்பட்டினம் நம்பியார் நகரைச் சேர்ந்தவர்கள் சந்திரபாபு(60). சசிகுமார்(30). இவர்களுக்குச் சொந்தமான பைபர் படகுகளில்  விக்னேஷ்(28), விமல்…

அரசு மருத்துவமனை ஐசியூ வார்டில் பயங்கர தீ விபத்து… 8 நோயாளிகள் பலி

ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் அரசு சவாய் மான் சிங் (எஸ்எம்எஸ்) மருத்துவமனை உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு திடீரென தீ…

தேர்தல் செலவிற்கு அண்ணாமலை பெயரில் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்… கோவையில் சிக்கிய பாஜகவினர்!

கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயரில் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம், அன்னூர் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் இவரது…

அனுமதி மறுத்த தமிழக காவல்துறை : விடாபடியாக நிற்கும் பிரேமலதா விஜயகாந்த்

கிருஷ்ணகிரியில் தேசிய முன்னேற்ற திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் பிரச்சார கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. “உள்ளம் தேடி, இல்லம் நாடி” வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளை அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் தமிழகம் முழுவதும்,…

சென்னையில் பதுங்கிய யூடியூபர் மாரிதாஸ்- ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்!

கரூர் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பதிவிட்டதற்காக சென்னையில் பிரபல யூடியூபர் மாரிதாஸ் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41…

‘கோல்ட்ரிஃப்’ சிரப்பை பயன்படுத்தாதீர்கள்… தமிழக அமைச்சர் வேண்டுகோள்

கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் கடந்த மாதம் 11 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான ஆய்வுகள் அந்த குழந்தைகள்…

வெடிக்காத வெடியை கடித்த போது பயங்கரம்- முகம் சிதறி 8 வயது சிறுவன் பலி!

வெடிக்காத வெடியின்  திரியை வாயில் கடித்த போது  திடீரென வெடி வெடித்து  8 வயது சிறுவன்உயிரிழந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், பந்தா மாவட்டத்தில் உள் படோகர் குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பாபு. இவருக்கு சூரஜ்(10), ஆகாஷ்(8) உள்பட…

விரைவில் உண்மை வெளிவரும்…டேராடூன் விமான நிலையத்தில் ஆதவ் அர்ஜுனா பரபர பேட்டி

நாங்கள் நீதிக்காக போராடி வருகிறோம். விரைவில் உண்மை வெளிவரும் என்று தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறினார். கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த…

கனமழை வரப்போகுது… 12 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், “மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…