ப்ளீஸ்… விஜய் ரசிகர்களுக்கு பெண் கொடுக்காதீர்கள்- கையெடுத்து கும்பிடும் வீரலட்சுமி!

குழந்தைகள், பெண்கள் உட்பட பலரது மரணத்திற்கு காரணமாக இருந்த நபர்களுக்கு தமிழக மக்கள் தான் தண்டனை கொடுக்க வேண்டும். விஜய் ரசிகர்களுக்கு பெண் கொடுக்காதீர்கள், பெண் எடுக்காதீர்கள் என்று தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி கூறியுள்ளார். கமிஷனர் அலுவலத்தில் புகார் சென்னை…

தோனி பிறந்த ஊரில் கூட்டாக விபச்சாரத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள் : சார்! என்ன நடக்குது நாட்டுல?

தற்போது நாட்டில் பல பெண்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பணம்,காசுக்கு ஆசைப்பட்டு விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இது அவர்கள் விருப்பத்துடனும், விருப்பம் இல்லாமலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில கல்லூரி மாணவிகளை உறவினர்களே விபச்சாரத்தில் தள்ளி விடுகிறார்கள் என்ற தகவலும் வெளியாகி…

டாக்டர் ராமதாஸை பார்க்க அன்புமணிக்கு அனுமதி இல்லை?… ஜி.கே.மணி வெளியிட்ட போட்டோக்களால் சர்ச்சை

உடல்நலக்குறைவு காரணமாக அப்பலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள டாக்டர் ராமதாஸை அன்புமணி பார்க்க முடியவில்லை என்று கூறிய நிலையில், டாக்டர் ராமதாஸ் சிகிச்சை பெறும் அறையில் இருக்கும் புகைப்படங்களை ஜி.கே.மணி வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ்க்கும், அவரது மகன் அன்புமணிக்கும் நடைபெற்று…

அப்பல்லோ ஐசியூவில் டாக்டர் ராமதாஸ்… அன்புமணி பரபரப்பு பேட்டி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பயப்படும்படி எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.…

கடலின் நிறம் சிவப்பு… இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் நாகை மீனவர்கள் படுகாயம்!

இலங்கை கடற்கொள்ளையர்கள் அடுத்தடுத்து நடத்திய தாக்குதலில் நாகையைச் சேர்ந்த 11 மீனவர்கள் படுகாயமடைந்தனர். மேலும் அவர்களுடைய மோட்டார் என்ஜின் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். நாகப்பட்டினம் நம்பியார் நகரைச் சேர்ந்தவர்கள் சந்திரபாபு(60). சசிகுமார்(30). இவர்களுக்குச் சொந்தமான பைபர் படகுகளில்  விக்னேஷ்(28), விமல்…

அரசு மருத்துவமனை ஐசியூ வார்டில் பயங்கர தீ விபத்து… 8 நோயாளிகள் பலி

ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் அரசு சவாய் மான் சிங் (எஸ்எம்எஸ்) மருத்துவமனை உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு திடீரென தீ…

தேர்தல் செலவிற்கு அண்ணாமலை பெயரில் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்… கோவையில் சிக்கிய பாஜகவினர்!

கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயரில் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம், அன்னூர் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் இவரது…

அனுமதி மறுத்த தமிழக காவல்துறை : விடாபடியாக நிற்கும் பிரேமலதா விஜயகாந்த்

கிருஷ்ணகிரியில் தேசிய முன்னேற்ற திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் பிரச்சார கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. “உள்ளம் தேடி, இல்லம் நாடி” வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளை அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் தமிழகம் முழுவதும்,…

சென்னையில் பதுங்கிய யூடியூபர் மாரிதாஸ்- ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்!

கரூர் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பதிவிட்டதற்காக சென்னையில் பிரபல யூடியூபர் மாரிதாஸ் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41…

‘கோல்ட்ரிஃப்’ சிரப்பை பயன்படுத்தாதீர்கள்… தமிழக அமைச்சர் வேண்டுகோள்

கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் கடந்த மாதம் 11 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான ஆய்வுகள் அந்த குழந்தைகள்…