உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு…. தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச முயற்சி!

உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இன்று காலை ஒரு அமர்வில் விசாரணையில் இருந்தார். அப்போது ராகேஷ் கிஷோர்…

தேர்தல் செலவிற்கு அண்ணாமலை பெயரில் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்… கோவையில் சிக்கிய பாஜகவினர்!

கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயரில் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம், அன்னூர் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் இவரது…

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றத்தில் லக்னோ முதலிடம் – அதிர வைக்கும் புள்ளிவிவரம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ முதல் இடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக்காப்பகம் அதிர்ச்சிகரமான புள்ளி விவரங்களை தந்துள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் பட்டியலை தேசிய குற்ற ஆவணக்காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்டுள்ளது. இது…

பயங்கரம்… ரயில் நிலையத்தில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை!

கஞ்சா கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ரயில் நிலையத்தில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பிஹாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநிலம் டானபூரில் உள்ள பார் ரயில் நிலையத்தில் தான் இந்த கொடூரச் சம்பவம் நடைபெற்றது. பிளாட்பாரம் 1-ல் பழைய…

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 3 பேர் உயிரிழப்பு… இருவர் படுகாயம்

பிஹாரில் வந்தே பாரத் ரயில் மோதி இன்று அதிகாலை மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநிலம், பாட்னாவில் உள்ள பூர்னியா மாவட்டத்தில் ஜபன்பூர் அருகே இன்று அதிகாலை வந்தே பாரத் ரயில் மோதி மூன்று பேர் சம்பவ…

நடிகை த்ரிஷா, முதலமைச்சர் ஸ்டாலின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம், நடிகை த்ரிஷாவின் இல்லம் உள்ளிட்டவைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு, தேனாம்பேட்டையில் உள்ள நடிகை த்ரிஷாவின்…

தேவாலயம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து- 25 பேர் உடல் நசுங்கி பலி

வடக்கு எத்தியோப்பியாவில் இன்று அதிகாலை கட்டுமானப் பணியின் போது திடீரென தேவாலய சாரம்  இடிந்து விழுந்ததில் 25 பேர் பலியாகினர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். வடக்கு எத்தியோப்பியாவின் அம்ஹாராவில் மென்ட்சார் சென்கோரா அரேர்டி மரிஜாம் தேவாலயத்தின் கட்டுமானப் பணி இன்று காலை…

பாலியல் சாமியார் வீட்டில் செக்ஸ் டாய்ஸ், ஆபாச சி.டிக்கள்… போலீஸார் அதிர்ச்சி

டெல்லியில் கைது செய்யப்பட்ட சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆபாச படங்கள், வீடியோக்கள் அடங்கிய 5 சி.டிக்கள், பாலியல்(செக்ஸ்) பொம்மை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் ஸ்ரீசாரதா இந்திய மேலாண் மையம் செயல்பட்டு…

திருவண்ணாமலையில் காமுகர்களாக மாறிய காவலர்கள்- டென்ஷனான எடப்பாடி பழனிசாமி!

திருவண்ணாமலையில் சகோதரி முன்னிலையில் இளம்பெண்ணை போலீஸார் இருவர் பலாத்காரம் செய்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவரது எக்ஸ் பக்கத்தில், “திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில்…

சமூக வலைதளங்களில் வதந்தி- பிரபல பத்திரிகையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது

கரூர் வேலுச்சாமி புரத்தில் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக பிரபல பத்திரிகையாளரும், யூடியூப்பருமான ஃபெலிக்ஸ் ஜெரால்டு மற்றும் பாஜக, தவெக கட்சிகளைச் சேர்ந்த 4 பேர் கைது…