கோயிலுக்குச் சென்ற பெற்றோர்…10-ம் வகுப்பு மாணவன் செய்த அதிர்ச்சி காரியம்!

மதுரையில் பத்தாம் வகுப்பு மாணவன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கோ.புதூர் அருகே சம்பக்குளம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வடிவேல். தனியார் வங்கி அதிகாரி. இவருடைய மனைவி வழக்கறிஞர்…

தீபாவளி வியாபாரம் மும்முரம்… தடை செய்யப்பட்ட ரூ.6 கோடி சீன பட்டாசுகள் பறிமுதல்!

சீனாவில் இருந்து கப்பலில் இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 6 கோடி மதிப்புள்ள சீன பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. புத்தாடை, இனிப்பு வகைகளுடன் பட்டாசு வெடித்து…

13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ‘கோடம்பாக்கம் ஸ்ரீ’ கைது

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அகில இந்திய இந்து மகாசபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது செய்யப்பட்டுள்ளார். அகில இந்திய மகாசபா தலைவராக இருப்பவர் கோடம்பாக்கம் ஸ்ரீ.  இவரை சென்னை தியாகராய நகர் அனைத்து மகளிர் போலீஸார், போக்சோ…

சிறார் இல்லத்தில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை : பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் புகார்

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சிறார் இல்லத்தில் 6 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இது பெரும் அதிர்ச்சியை…

பரபரப்பு…தலைக்கு ரூ.1.50 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட கொள்ளையன் என்கவுன்டர்!

எட்டு நாட்களுக்குள் இரண்டு கார் டிரைவர்களைக் கொன்று அவர்களின் கார்களைக் கொள்ளையடித்த கும்பலின் தலைவனை போலீஸார் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார் டிரைவர்கள் கொலை உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் கார் டிரைவர் யோகேஷ் பால் கடந்த வாரம்…

அதிர்ச்சி…நேபாள சிறைச்சாலைகளில் இருந்து 13,000 கைதிகள் எஸ்கேப்

நேபாளத்தில் பல்வேறு சிறைச்சாலைகளில் இருந்து 13,000 கைதிகள் தப்பியோடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் ஆட்சியில் இருந்தவர்களின் ஊழல் விஷயங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் பரவின. இதனால் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ‘ஜென் இசட்’ எனும்…

கோல்ட்ரிப் இருமல் மருந்து உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரித்த  நிறுவன உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்  துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை உட்கொண்ட 24 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணையில், காஞ்சிபுரம்…

5 நாட்களுக்கு முன் திறக்கப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் பயங்கர விபத்து…3 பேர் பலி!

கோவையில் 5 நாட்களுக்கு முன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் நடந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள். கோவையில் அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை அக்டோபர் 9-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடுவின்…

ஆர்எஸ்எஸ் முகாமில் ஓரினச்சேர்க்கை… இளைஞர் தற்கொலை குறித்து விசாரிக்க பிரியங்கா கோரிக்கை

ஆர்எஸ்எஸ் முகாமில் கூட்டு ஓரினச்சேர்க்கையால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். ஐ.டி ஊழியர் தற்கொலை கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வஞ்சிமலையை அடுத்த சாமக்காலாவைச் சேர்ந்தவர் ஆனந்து அஜி(24).…

கரூர் வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது எப்படி?: உச்சநீதிமன்றம் கேள்வி

பிரச்சாரம் தொடர்பான ஒரு வழக்கில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது எப்படி என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி  தவெக தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது  கூட்ட நெரிசலில் சிக்கி…