டெல்லி முதலமைச்சரின் தலைமுடியைப் பிடித்து தாக்குதல்- மர்மநபரால் பரபரப்பு
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவை மர்மநபர் ஒருவர் தலைமுடியை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி முதலமைச்சராக இருப்பவர் ரேகா குப்தா. பாஜகவைச் சேர்ந்த இவர், சிவில் லைன்ஸில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் பொதுமக்களிடம்…
8 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை: அலறும் திண்டுக்கல்!
திண்டுக்கல்லில் மாவட்டத்தில் எஸ்டிபிஐ மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா வீடு உள்பட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு பாபநாசம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக அந்த சோதனை…
பள்ளிகளில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடிக்கும்- இ-மெயில் மிரட்டலால் பரபரப்பு!
டெல்லியில் இ-மெயில் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. துவாரகாவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளிக்கு இ-மெயில் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்,…
அதிகாலையில் அதிரடி காட்டிய ஐ.டி… அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் ரெய்டு
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு உள்ளிட்ட அவருக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று அதிகாலையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மூத்த தலைவரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, சென்னை…
ஷாக்… சொத்துக்காக தந்தை மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மகள்கள்!
சொத்து தகராறு காரணமாக வயதான தந்தையை இரண்டு மகள்கள் கொடூரமாக தாக்கிய காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் தான், இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சஸ்னி தாலுகா பகுதியில் ஒரு வயதான முதியவரை…
சுதந்திர தினக்கொண்டாட்டத்தில் வன்முறை- கராச்சியில் அப்பாவி மக்கள் 3 பேர் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் சுதந்திர தினக்கொண்டாட்டத்தின் போது கராச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 64 பேர் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளனர். இந்தியாவில் இருந்து 1947 ஆகஸ்ட் 14 அன்று பாகிஸ்தான் பிரிந்து சென்றது. இதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் பாகிஸ்தானில் ஆகஸ்ட்…
திருமணமான ஆணுடன் தொடர்பு- மகளை ஆணவக் கொலை செய்த தந்தை தலைமறைவு
குஜராத் மாநிலத்தில் திருமணமான ஆணுடன் தொடர்பு வைத்திருந்த மகளை பாலில் விஷத்தை கொடுத்து கழுத்தை நெரித்து ஆணவக் கொலை செய்த தந்தையை போலீஸார் தேடி வருகின்றனர். குஜராத் மாநிலம் பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தராட் காவல் நிலையத்தில் ஹரேஸ் சவுதாரி என்பவர்…
அதிகாலையில் துயரம்… பக்தர்கள் வந்த வாகனத்தில் லாரி மோதி 11 பேர் பலி
ராஜஸ்தானில் இன்று அதிகாலையில் பிக் அப் வாகனம் மீது லாரி வேகமாக மோதியதில் 7 குழந்தைகள், 4 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் காது ஷியாம் கோயில் உள்ளது. பரிகார…
5 குழந்தைகளின் தாய் குத்திக்கொலை- சந்தேக கணவன் வெறிச்செயல்!
நடத்தையில் சந்தேகப்பட்டு 5 குழந்தைகளின் தாயான தனது மனைவியை கணவன் கொடூரமாக குத்திக்கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூல்சந்திரா. இவரது மனைவி மதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், 3…