கியாஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு… எவ்வளவு தெரியுமா?
வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு 51 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையை நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு…
பிஹார் தேர்தல் – உ.பியில் இருந்து வெள்ளமென பாயும் மதுபானம்!
பிஹாரில் நடைபெறும் சட்டமன்ற தேரதலை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து அதிக அளவு மதுபானம் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பிஹார் மாநிலத்தில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நேரத்தில் வாக்குகளைப்…
426 மாணவர்கள் உணவில் விஷத்தை கலந்த ஆசிரியை- பதற வைக்கும் சம்பவம்!
426 மாணவர்கள் சாப்பிடும் உணவில் விஷத்தைக் கலந்த ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பகேலா கிராமத்தில் அரசு குடியிருப்பு போர்டோ கேபின் பள்ளி உள்ளது. இப்பள்ளியை ஒட்டியே விடுதியும் உள்ளது. இந்த…
பகீர்… 7வது மாடியில் இருந்து குதித்து பெண் வக்கீல் தற்கொலை!
மகாராஷ்டிராவில் 7 வது மாடியில் இருந்து குதித்து பெண் வழக்கறிஞர் தற்கொலை செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம், உல்ஹாஸ் நகரைச் சேர்ந்தவர் சரிதா கான்சந்தானி. பிரபல வழக்கறிஞரான இவர் சமூக சேவை…
மோடியின் கெத்து குறைகிறது… காங்கிரஸின் கை ஓங்குகிறது- இந்தியா டுடே கருத்துக் கணிப்பு!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. தேசத்தின் மனநிலை (Mood of the Nation) என்ற பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா டுடே கருத்துக்கணிப்பு…
அப்போது மு.க.ஸ்டாலின் எங்கே போனார்?- பிரசாந்த் கிஷோர் கேள்வி
தமிழ்நாட்டில் பிஹாரிகள் தாக்கப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார் என்று ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு…
வீடு புகுந்து மாணவியை சுட்டுக்கொலை செய்த வாலிபர்- காதலை துண்டித்ததால் ஆத்திரம்!
மேற்கு வங்காளத்தில் 19 வயது கல்லூரி மாணவியை வீட்டிற்குள் புகுந்து கொலை செய்த காதலனை போலீஸார் தேடி வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் உள்ள கிருஷ்ணநகரைச் சேர்ந்தவர் இஷிதா மாலிக்(19). விக்டோரியா கல்லூரியில் சேர்ந்து படித்து வந்த இஷிதா மாலிக் மருத்துவம் படிக்க…
தமிழகத்திற்கு செப்.2-ம் தேதி வருகிறார் குடியரசு தலைவர்!
இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு செப்.2-ம் தேதி அரசு முறை பயணமாக தமிழ்நாட்டிற்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியரசு தலைவராக உள்ள திரவுபதி முர்மு அரசு முறை பயணமாக தமிழ்நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக…
பதவி பறிப்பு மசோதாவிற்கு இந்தியா கூட்டணியின் ஆதரவு கிட்டும்- அமித்ஷா நம்பிக்கை
பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பதவிகளை நீக்கும் மசோதாவுக்கு இந்தியா கூட்டணி எம்.பிக்கள் ஆதரவு தெரிவிக்கக்கூடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தொடர்ந்து…
அதிகாலையில் சோகம்… டிராக்டர் மீது லாரி மோதி 9 பக்தர்கள் பலி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலையில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது லாரி மோதியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 43 பேர் படுகாயமடைந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம், காஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரபாத்பூர் கிராமத்திலிருந்தைச் சேர்ந்த 61 பேர் ஒரு…










