மகாகவி சொற்களை மனதில் ஏந்துகிறேன்: கமல்ஹாசன் எம்.பி!

இந்திய திருநாட்டின் நாடாளுமன்ற வளாகத்தில் நின்றபடி மகாகவியின் சொற்களை மனதில் ஏந்துகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

மகாகவி பாரதியின் 143-வது பிறந்த நாள் விழா இந்தியா முழுவதும் இன்று (டிசம்பர் 11) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் எம்.பி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதில்,

“எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்”
என அனைவரையும் உள்ளடக்கிய வலிமையான இந்தியாவைக் கனவு கண்ட மகத்தான கவிஞன் பாரதியின் பிறந்த நாள் இன்று. டிசம்பர் குளிரில் இந்தியத் திருநாட்டின் நாடாளுமன்ற வளாகத்தில் நின்றபடி மகாகவியின் சொற்களை மனதில் ஏந்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

திருப்பதி கோயிலில் குடும்பத்தினருடன் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்

நடிகர் ரஜினிகாந்த் தனது 75வது பிறந்த நாளை முன்னிட்டு குடும்பத்திருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். நடிகர் ரஜினிகாந்த் தனது 75-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட…

மீண்டும் ஒரு விஜய் டிவி சீரியல் நடிகை தற்கொலை – காரணம் என்ன..?

கணவர், மனைவிக்கும் இடையேயான சண்டையில் விஜய் டிவி சீரியல் நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சீரியல் நடிகை விஜய் டிவி சீரியல்களான “சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி” போன்ற சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *