திக்…திக்…திக் நிமிடங்கள்- வெப் சீரிஸ் இயக்குநரை சுட்டுக்கொன்ற போலீஸ்!
மும்பையில் குழந்தைகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்து மிரட்டிய வெப் சீரிஸ் இயக்குநரை போலீஸார் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், புணேயைச் சேர்ந்தவர் ரோஹித் ஆர்யா. இவர் வெப் சீரிஸ் இயக்குநராவார். திரைப்படம் எடுக்கும் முயற்சியில்…
பசும்பொன்னில் பரபரப்பு… பூசாரி கன்னத்தில் அறைந்த ஸ்ரீதர் வாண்டையார்!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் பூசாரியின் கன்னத்தில் மூவேந்தர் முன்னேற்ற கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையாரை அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேவர் ஜெயந்தி மற்றும் தேவர் குருபூஜை நிகழ்வை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே…
மகப்பேறு மருத்துவமனையில் 460 பேர் படுகொலை…துணை ராணுவப்படை வெறிச்செயல்
மகப்பேறு மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளிகள், அவர்களது உறவினர்கள் உள்பட 460 பேரை துணை ராணுவப்படை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூடான் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.…
பணிநியமனத்தில் ரூ.888 கோடி ஊழல்: சிபிஐ விசாரணைக்கு அண்ணாமலை வலியுறுத்தல்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.888 கோடி லஞ்சம் பெற்று முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” முதலமைச்சர் ஸ்டாலின்…
வீடு புகுந்து அதிமுக நிர்வாகி மனைவி கொலை – சட்டையில் துளி ரத்தமில்லாமல் சரணடைந்த டிரைவர்!
கோவை அருகே அதிமுக பிரமுகர் மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை நடப்பதற்கு முன் அவரது வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள் முடக்கப்பட்டுள்ளதால் போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். கோயம்புத்தூரின் துடியலூர் அருகே தாளியூரைச் சேர்ந்தவர் கவி சரவணகுமார்(54). அதிமுக நிர்வாகியான இவர், பன்னீர்மடை…
வேலைக்கே செல்லாமல் சம்பளமாக ரூ.37.54 லட்சம் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரியின் மனைவி!
இரண்டு அலுவலகங்களில் ஒருநாள் கூட வேலைக்குச் செல்லாமல் லஞ்சத்தை ரூ.37.54 லட்சத்தை சம்பளமாக ஐ.டி அதிகாரியின் மனைவி பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், தகவல் தொழில்நுட்ப துறையின் இணை இயக்குநராக பணியாற்றுபவர் பிரத்யுமான் திக்ஷித். இவரது மனைவி…
பாலிவுட் நடிகையுடன் ஜல்சா…ஏ.ஐ ஆபாச வீடியோக்களைத் தடுக்க நடிகர் சிரஞ்சீவி புகார்
பாலிவுட் நடிகையுடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற பொய்யான வீடியோக்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி போலீஸில் புகார் அளித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான சிரஞ்சீவி, மெகா ஸ்டார் என்ற அம்மாநில ரசிகர்களால்…
தடை செய்யப்பட்ட அல்கொய்தாவுடன் தொடர்பு- மென்பொருள் பொறியாளர் கைது
தடை செய்யப்பட்ட அல் கொய்தாவுடன் தொடர்பு இருந்ததாக மென்பொருள் பொறியாளரை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் அல்கொய்தா போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும, இளைஞர்களை தீவிரமயமாக்குவதில் பங்கு வகித்ததாகவும் கூறி மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு…
பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம்- கிராமம் கொடுத்த பகீர் தண்டனை!
மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவரை நிர்வாணமாக்கி செருப்பு மாலை அணிந்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற மக்கள் அவரை அடித்துக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள தேவம்பிர் கிராமத்தில் தான் இந்த அதிர்ச்சி…
போலி சஷ்டி யாசகசாலை தகடுகள் விற்பனை- திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் எச்சரிக்கை
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் யாக சாலை தடுகள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,”…










