அடேயப்பா… திருப்பதியில் ஒரே நாளில் 4.86 லட்சம் லட்டுகள் விற்று சாதனை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் 4.86 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அன்றாடம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். அத்துடன் வெளிநாட்டு பக்தர்களும் திருப்பதி ஏழுமலையானை வழிபட…
திருப்பதியில் குவியும் பக்தர்கள் கூட்டம்- ஒரே நாளில் உண்டியல் காணிக்கை ரூ.3.53 கோடி!
திருப்பதியில் குவியும் பக்தர்கள் கூட்டத்தால் நேற்று ஒரே நாளில் 3.53 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலானது. இந்தியாவின் புகழ்பெற்ற வழிபாட்டு தலமாக திருப்பதி ஏழுமலையான கோயில் திகழ்கிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து…
வருகிறது விநாயகர் சதுர்த்தி: 69 அடியில் தயாராகும் பிரம்மாண்ட சிலை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹைதராபாத்தில் 69 அடியில் பிரம்மாண்ட விநாயகர் சிலை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தின் முக்கிய பகுதியான கைரதாபாத்தில் விநாயகர் சதுர்த்திக்காக சிலை வைத்து கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், 71-ம் ஆண்டு…
பவுர்ணமி கிரிவலம் போலாமா? – திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு
பவுர்ணமி கிரிவலத்திற்காக திருவண்ணாமலை- விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திருவண்ணாமலைக்கு படையெடுப்பார்கள். இந்த மாத பவுர்ணமி கிரிவலம்…
திருவண்ணாமலை கோயிலுக்குள் செல்போனுக்கு தடை.. மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் செல்போன்களை கொண்டுசெல்ல தடைவிதிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. திருவண்ணாமலை கோயிலுக்கு பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், தரிசனத்துக்கு சாதாரண நாட்களில் கூட 2 முதல்…
திருச்செந்தூர் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு.. கோயில் நிர்வாகம் அறிவிப்பு!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு வரும் ஜூலை 7-ந் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. தொடர்ந்து ஜூலை 1-ந் தேதி முதல் 7 நாட்கள் வேள்விச்சாலை…
91ம் ஆண்டாக நடந்த தஞ்சையின் முக்கிய நிகழ்வு! 26 கருட சேவையில் காட்சியளித்த பெருமாள்…
தஞ்சாவூர் ஸ்ரீ ராமானுஜர் தர்சனசபை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் தஞ்சாவூரில் 91-ம் ஆண்டாக 26 கருட சேவைகள் இரண்டு நாள்கள் தஞ்சையில் நடைபெற்றன. தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகத் திகழும் ஸ்ரீ நரசிம்ம பெருமாள் கோவில்…
தமிழ் கடவுளுக்கு தமிழில் குடமுழுக்கு… திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் அறிவிப்பு…
உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் ஜூலை மாதம் 7ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி கோவிலில் ரூபாய் 300 கோடி மதிப்பில்…
500 கிலோ மாம்பழம்… மாஸாக நின்ற மாருதி… நாமக்கல் நாயகனுக்கு பக்தர் செய்த செயல்…
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் ஒரே கல்லினால் ஆன 18 அடி உயரத்தில் இரு கைகளைக் கூப்பி வணங்கியவாறு பிரம்மாண்ட ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். நாமக்கல் ஆஞ்சநேயருக்கு நாள்தோறும், சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் ஆஞ்சநேயருக்கு பால், மஞ்சள்,…
The Golden Gate’s Timeless Majesty
Smart farming technologies are transforming traditional agriculture practices. A wonderful tranquility has taken proprietorship of my entirety soul, like these sweet mornings of spring which I appreciate with my aggregate…










