வந்தே பாரத் 4 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள்… தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
வாரணாசியில் இருந்து 4 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் இருந்து 4 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர…
திருச்செந்தூர் போறீங்களா?…கடற்கரையில் இரவு இனி தங்க முடியாது!
திருச்செந்தூர் கடற்கரையில் இரவு நேரத்தில் பக்தர்கள் தங்குவதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழ்கிறது. இந்த கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி…
இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டம்…அல்-கொய்தா பயங்கரவாதி கைது!
இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட அல்-கொய்தா தீவிரவாதி உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அல்-கொய்தா பயங்கரவாதியான பிலால் கான் ஷஹரன்பூரில் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இவருக்கு…
காதலனோடு சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி…குடும்பத்தை சீரழித்த ரீல்ஸ் மோகம்!
ரீல்ஸ்க்கு வந்த ஒரு கமெண்ட், கட்டிய கணவனை காதலனோடு சேர்ந்து இளம்பெண்ணை கொலைக்கு தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் ராகுல். இவரது மனைவி அஞ்சலி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், நவம்பர் 1-ம்…
தமிழ்நாட்டில் வாக்குத் திருட்டை தடுக்க வேண்டும்…முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
சிறப்பு தீவிர பட்டியல் திருத்தப்பணிகளால் தமிழ்நாட்டில் ஏழை, எளியவர்கள், உழைப்பாளர்கள், கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செங்குன்றம் பேரூராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் பாபுவின் இல்லத் திருமண…
டி.டி.வி.தினகரன் எப்போது வேண்டுமானாலும் சிறைக்குச் செல்லலாம்- ஆர்.பி.உதயகுமார் பகீர்!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் டி.டி.வி.தினகரனின் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் இன்று (நவம்பர் 7) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில்,” ஆளும் மக்கள் விரோத திமுக அரசை…
‘இளம்பெண்ணை கண்டம் துண்டமாக வெட்ட வேண்டும்’…வீடியோ வெளியிட்ட இன்ஸ்டா பிரபலம் கைது!
திமுகவை சேர்ந்த இளம்பெண்ணை கண்டம் துண்டமாக வெட்ட வேண்டும் என்று வீடியோ வெளியிட்ட இன்ஸ்டா பிரபலம் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி. இவர் நடிகர் விஜய் ஆரம்பித்த தவெகவில் இணைந்து பணியாற்றி வந்தார். இந்த நிலையில், தவெகவில்…
பரபரப்பு… நடிகை குஷ்பு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னையில் அண்ணா அறிவாலயம், நடிகர் அருண் விஜய், நடிகை குஷ்பு ஆகியோர் வீடு உள்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்குமாரின் மகன் நடிகர் அருண் விஜய் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் மனைவி, மகன், மகளுடன்…
2 மூதாட்டிகளை கொலை செய்த சைக்கோ…போலீஸ் எடுத்த அதிரடி ஆக்ஷன்!
சேலத்தில்.2 மூதாட்டிகளை கொன்று நகை கொள்ளையடித்தவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை தூதனூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மனைவி பெரியம்மா(75). இவர் வீட்டில் ஆடு வளர்த்து வந்தார். இவற்றை…
செங்கோட்டையனுக்கு அடுத்த ஷாக்…ஈரோட்டில் 14 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்!
அதிமுகவில் இருந்து கே.ஏ.செங்கோட்டையனின் ஆதரவாளர்களான முன்னாள் எம்.பி சத்யபாமா உள்பட 14 பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்தார். இதனால் அவரது கட்சிப்பதவி அடுத்த நாளே…










