பூலித்தேவரின் தியாகத்தை நினைவு கூர்வோம்- நயினார் நாகேந்திரன்!

பூலித்தேவரின் வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்து, அவருக்கு நம் வணக்கங்களைச் செலுத்துவோம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் 310-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டிj பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்…

தமிழ்நாட்டில் 38 டோல்கேட்டுகளில் நள்ளிரவு முதல் கட்டணம் அதிரடியாக உயர்வு!

தமிழ்நாட்டில் உள்ள 38 டோல்கேட்டுகளில் (சுங்கச்சாவடி) கட்டணம் நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 1 லட்சத்து 44 ஆயிரத்து 634 கிலோ மீட்டர் நீளமுள்ள…

பாஜக கூட்டணியில் தேமுதிகவா?- எல்.கே.சுதீஷ் பதில்

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் பதிலளித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் 24-வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு…

ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சஸ்பெண்ட் இல்லை– அரசாணை வெளியீடு!

ஓய்வு பெறுகிற நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை இனி கிடையாது என்று விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வது சரியல்ல, எனக்கூறி, அதை பரிசீலிக்க…

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – இன்று முக்கிய முடிவு எடுக்கிறார் எடப்பாடி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை,…

பாஜக கூட்டணிக்கு வருவாரா திருமா?- நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மனரீதியாக எங்களை ஆதரிக்கிறார் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக நெல்லையில் அவர் நேற்று இரவு செய்தியாளர்களிடம் கூறுகையில், ” பிஹாரில், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மக்களவை…

தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை- 7 முதல் 11 செ.மீ மழை கொட்டப்போகிறது

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் சுமார் 7 முதல் 11 செ.மீ கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா கடலோரப்பகுதிக்கு அப்பால் வட மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை ஆழ்ந்த…

அப்பலோவில் அனுமதி- பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணிக்கு என்ன ஆச்சு?

பாட்டாளி மக்கள் கட்சி கவுரவ தலைவர் ஜி.கே. மணி வானகரம் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவ தலைவராக இருப்பவர் ஜி.கே.மணி. சட்டமன்ற உறுப்பினரான இவர் பாமக நிறுவன தலைவர் ஜி.கே.மணிக்கும், அவரது மகன் ராமதாஸ்க்கும் இடையே நடக்கும்…

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்

தமிழகத்தில் மேற்கு திசைக் காற்றின் வேகமாற்றம் காரணமாக, பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் நள்ளிரவு முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் பல…

பெண்களை மட்டம் தட்டும் திமுக அமைச்சர்கள்- நயினார் நாகேந்திரன் கண்டனம்

பெண்களை நாகரிகமற்ற முறையில் கிண்டல் செய்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தனிப்பட்ட முறையில் தமிழக பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்,…