ஆட்டம் காணும் கலைஞர் வீடு கட்டும் திட்டம்: ஜி.பே மூலம் லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலாளர்

சிதம்பரம் அருகே கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் நிதி வழங்குவதற்காக ஊராட்சி செயலாளர் லஞ்சம் கேட்ட ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே மேலதிருக்கழிப்பாலை ஊராட்சி, பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் செயல்படுகிறது. தற்போது, இந்த…

5 குழந்தைகளின் தாய் குத்திக்கொலை- சந்தேக கணவன் வெறிச்செயல்!

நடத்தையில் சந்தேகப்பட்டு 5 குழந்தைகளின் தாயான தனது மனைவியை கணவன் கொடூரமாக குத்திக்கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூல்சந்திரா. இவரது மனைவி மதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், 3…

திருச்சி டிஐஜி வருண்குமார் சிபிசிஐடி டிஐஜியாக பணியிடமாற்றம்

திருச்சி டிஐஜி வருண்குமார் சென்னை சிபிசிஐடி டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த நான்கு பேரில் ஒருவராக திருச்சி டிஐஜி வருண்குமாரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து…

நடிகை மீரா மிதுன் மனநல மருத்துவமனையில் அனுமதி- போலீஸ் சொன்ன அதிர்ச்சி தகவல்!

டெல்லியில் மனநல மருத்துவமனையில் நடிகை மீரா மிதுன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் போலீஸார் தெரிவித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்தவர் மீரா மிதுன்(34). நடிகையும், மாடல் அழகியுமான இவர் சில தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தார். பிக் பாஸ் தமிழ் சீசனிலும் பங்கேற்றார். இந்த…

திமுகவுக்கு ஜனநாயகத்தின் மீது உண்மையான அக்கறை இருந்தால்?… அன்புமணி பரபரப்பு அறிக்கை

ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலை நாள் கிராமசபைக் கூட்டங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் ஒரு அறிக்கையை அன்புமணி…

ஜெகதீப் தன்கர் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறாரா?: சஞ்சய் ராவத் கடிதத்தால் பரபரப்பு

இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உடல்நிலை எப்படியிருக்கிறது? அவர் எங்கே இருக்கிறார் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சிவசேனா உத்தவ் அணியின் எம்.பி சஞ்சய் ராவத் எழுதியுள்ள கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்த…

புகையடித்த மரங்களில் பூக்கள் மலர்க… கவிஞர் வைரமுத்துவின் உருக்கமான கவிதை

உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி கவிஞர் வைரமுத்து கவிதை வடித்துள்ளார். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருவரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி, அலாஸ்காவில்…

துருக்கியை குலுக்கிய நிலநடுக்கம்: சடசடவென சரிந்த கட்டிடங்கள்!

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. இஸ்தான்புல்: வடமேற்கு துருக்கியில் சிந்திர்கி என்ற பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இது ரிக்டர் அளவுகோலில் 6.1 என்று கணக்கிடப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மீட்புக் குழுக்களும் உடனடியாக…

தொடர் விடுமுறை எதிரொலி- கோவை போத்தனூருக்கு சிறப்பு ரயில்

சுதந்திர தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து கோவை போத்தனூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே  வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து…

நடுவானில் விமானத்தில் கோளாறு- 150 பயணிகள் உயிர் தப்பியது எப்படி?

150 பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் இயந்திரக்கோளாறு காரணமாக சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக  நேற்று இரவு…