தவெக தொண்டர் மாரடைப்பால் மரணம்

மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வந்த தொண்டர் மாரடைப்பால் உயிரிழந்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாப்பரத்தியில் நடைபெற்று வருகிறது. கட்சியின் கொள்கை பாடலுக்கு பின் தவெக தலைவர் விஜய் கட்சியின்…

நேர்மையான தலைவன் என்பதற்கு நீதான் எடுத்துக்காட்டு- ஷோபா சந்திரசேகர் வாழ்த்து

நேர்மையான தலைவன் என்பதற்கு நீதான் எடுத்துக்காட்டு.என்று தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு அவரது தாய் ஷோபா சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு…

41 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை: ஆயுள் சிறைவாசியை விடுதலை செய்த உயர்நீதிமன்றம்!

41 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவரை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் 1983 டிசம்பர் 17-ம் தேதி பஷீர் ஷா என்பவரும், அவரது நண்பர் மகேந்திராவும் வீடு…

பகீர்… காதலியை 7 துண்டாக வெட்டிக் கொலை செய்த காதலன்!

தன் காதலியை 7 துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி தெருவில் வீசிய காதலன் உள்பட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம், ஜான்சி மாவட்டததில் உள்ள டோடி ஃபதேபூர் காவல் நிலையப் பகுதியில் ஆகஸ்ட் 13-ம்…

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு போலீஸ் வேலை- 3,665 பணியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு படித்து முடித்தவர்களுக்கு 3,665 காவலர் பணியிடங்களை நிரப்பும் மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் உள்ள இரண்டாம் நிலை காவலர்கள், காவல் சார்பு ஆய்வாளர் பதவிகள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு,…

குவியும் தவெக தொண்டர்களால் களைகட்டும் மதுரை!

தமிழக வெற்றிக் கழக இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைபெறுவதையொட்டி ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம்(தவெக) என்ற கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை நோக்கி…

பகீர்… பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவன் குத்திக்கொலை

பள்ளியில் இரு தரப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 10-ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், காஜிப்பூர் மாவட்டத்தில் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று பாடவேளையில் ஒரு…

தவெக மாநாட்டு திடலில் பயங்கரம்… 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து

மதுரையில்  தமிழக வெற்றிக் கழக (தவெக) இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ள இடத்தில் நட முயன்ற 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து கார் அப்பளம் போல் நொறுங்கியது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநாடு மதுரை பாரபத்தியில்…

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களைக் கணக்கெடுக்க முடிவு

தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களைக் கணக்கெடுக்க தொழிலாளர் நலத்துறை திட்டமிட்டுள்ளது. அதற்காக இப்பணிக்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களைக் கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி புலம்பெயர் தொழிலாளர்களைக் கணக்கெடுக்கும் பணிக்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.…

தீப்பற்றி எரிந்த பேருந்தில் அலறல் சத்தம்: 17 குழந்தைகள் உள்பட 71 பேர் கருகி சாவு

ஆப்கானிஸ்தானில் லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில் 17 குழந்தைகள் உள்பட 71 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எல்லைக்கட்டுப்பாடு மற்றும் குடியேற்றத் தடை காரணமாக கடந்த சில மாதங்களாக ஈரானில் இருந்து…