தங்கைக்கு பாலியல் தொல்லை : சிறையில் அக்காவும், அக்கா கணவரும்..!

தங்கைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை கொலை செய்த அக்கா மற்றும் அவரின் கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடலூர் பாதிரிக்குப்பம் சுந்தரமூர்த்தி நகரை சேர்ந்தவர் பிரசாத். இவருக்கு வயது 40, இருப்பினும் திருமணமாகாதவர். தங்கைக்கு பாலியல் தொந்தரவு…