கணவரை தாக்கிவிட்டு மனைவிக்கு பாலியல் தொல்லை – தப்பியோடிய போதை இளைஞர்களை தேடும் போலீசார்
ராமேஸ்வரத்தில் கணவருடன் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதுபோதை இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட ராமேஸ்வரத்தை அடுத்த மல்லிகா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் ஆரோக்கியம். இவர் தனது மனைவியுடன் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்…
பள்ளிக்கு சகஜமாக வந்து செல்லும் பாலியல் குற்றவாளியான ஆசிரியர் – இந்திய மாணவ சங்கத்தினர் போரட்டம்
மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த, அரசு பள்ளி ஆசிரியரை கைது செய்யாமல் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் (SFI) பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை பழங்காநகத்தில் அரசு…
இரவு பேருந்து நிலையத்தில் பெண்கள் முன்பு அருவருக்கத்தக்க ஆபாச செயல் – வடமாநிலத்தவர் கைது
சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் தனியாக பேருந்து நிலையத்தில் நின்ற பெண்கள் முன்பு அருவருக்கத்தக்க வகையில் ஆபாச செயலில் ஈடுபட்ட வடமாநிலத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்து…



