இருமல் சிரப் குடித்து 20 குழந்தைகள் மரணம்… மருந்து கம்பெனி உரிமையாளர் கைது
இருமல் மருந்து குடித்து 20 குழந்தைகள் பலியான விவகாரத்தில் மருந்து கம்பெனி உரிமையாளர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் மருந்து நிறுவனத்தின் ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தை குடித்து மத்தியப்பிரதேசத்தில் 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹலோ, விஜய் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும்… காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்மபோன்!
தவெக தலைவர் நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.…
விடாது துரத்தும் சொகுசு கார் விவகாரம்… துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!
வெளிநாட்டு கார்கள் இறக்குமதி மோசடி தொடர்பாக நடிகர் துல்கர் சல்மானின் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது. பிரபல மலையாள நடிகரான துல்கர் சல்மான் பூடானில் இருந்து இரண்டு கார்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாககுற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் ஆபரேஷன் நும்கூர்…
கரூரில் 41 பேர் உயிரிழந்த துயரம்… சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக வழக்கு
கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி, உச்சநீதிமன்றத்தில் பாஜக நிர்வாகி உமா ஆனந்தன் மனுத்தாக்கல் செய்துள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், கடந்த 27-ம் தேதி கரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.…
பிக்பாஸ் அகோரி கலையரசன் : பாலியல் புகாரும், மனைவிக்கு துரோகமும்
பிக்-பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள அகோரி கலையரசன் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. யார் இந்த அகோரி கலையரசன்..? கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னைத்தானே அகோரி! என்றும், சாமியார்! என்றும் சொல்லிக் கொண்டவர் தான் இந்த கலையரசன். “நான் மந்திரம்…
திமுக எம்எல்ஏ மருத்துவமனையில் கிட்னி திருட்டு.. விசாரணை தொடங்காதது ஏன் என இபிஎஸ் கேள்வி
திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கிட்னி முறைகேடு குறித்து இதுவரை விசாரணை தொடங்காதது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ்…
பெயிலாக்கி விடுவேன்… 8-ம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த பள்ளி மேலாளர்!
உத்தரப்பிரதேசத்தில் 8-ம் வகுப்பு மாணவியை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த பள்ளியின் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், தியோரியா மாவட்டத்தில் சதார் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு…
பாலியல் தொழிலில் பள்ளி மாணவி : பிரபல தமிழ் இயக்குநர் கைது
பள்ளி மாணவி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் பிரபல இயக்குநரும், நடிக்குமான பாரதி கண்ணன் விபச்சார பிரிவு தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போக்சோ வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பாலியல் தொழில் :- சென்னையில் பல்வேறு விதமான விடுதிகளில்…
கணவனை கொலை செய்ய அமேசானில் சுத்தியல் ஆர்டர்- ஓட்டலில் காதலனுடன் சிக்கிய மனைவி!
ஹரியாணாவில் காதலனோடு சேர்ந்து தனது கணவரை கொலை செய்ய அமேசானில் சுத்தியலை மனைவி ஆர்டர் செய்தது அம்பலமான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மென்பொருள் பொறியாளர் ஹரியாணா மாநிலம், குருகிராம் செக்டர் 56-ல் வசிப்பவர் சுபம் சவுத்ரி. மென்பொருள் பொறியாளரான இவருக்கும், காஜியாபாத்தைச்…
உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு…. தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச முயற்சி!
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இன்று காலை ஒரு அமர்வில் விசாரணையில் இருந்தார். அப்போது ராகேஷ் கிஷோர்…










