கரூர் வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது எப்படி?: உச்சநீதிமன்றம் கேள்வி
பிரச்சாரம் தொடர்பான ஒரு வழக்கில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது எப்படி என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி…
அரசு வேலை ஆசைகாட்டி ரூ.3.30 கோடி மோசடி: வழக்குகளில் விடுவிக்க ராஜேந்திர பாலாஜி மனு
அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக 3.30 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளில் இருந்தும் விடுவிக்கக்கோரி ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. இவர்…
பிரிட்ஜ் காய்கறிக்குள் 3 துப்பாக்கிகள் பதுக்கல்… கணவனை பிடித்துக் கொடுத்த மனைவி!
மனைவியை கொலை செய்வதற்காக பிரிட்ஜ்க்குள் 3 துப்பாக்கிகள், 22 தோட்டாக்களை மறைத்து வைத்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம், கோட்வாலி மாவட்டத்தில் உள்ள பாக்பாத்தை சேர்ந்தவர் சலேந்திர குமாரின் மகன் நவீன் குமார். இவர் திருமணமானதில் இருந்து மனைவியை…
சக்தி வாய்ந்த குக்கர் குண்டு வெடித்து தரைமட்டமான வீடு: 5 பேர் உயிரிழப்பு
சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் வீடு தரைமட்டமானது. இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அயோத்தியின் புரா கலந்தர் காவல் நிலையத்தின் கீழ் பாக்லா பாரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு திடீரென மர்மப்பொருள் வெடித்தது. இதில் அந்த…
எஸ்ஐடி விசாரணைக்கு எதிராக ஆதவ் அர்ஜுனா மனு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
கரூரில் 41 பேர் உயிரிழந்தது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு வருகிறது.. கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் தேர்தல்…
‘என் பொண்டாட்டி சரியில்லைங்க..!’ – காதல் மனைவி குத்திக் கொலை
பொள்ளாச்சி அருகே காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, போலீஸ்-க்காக கத்தியுடன் நடுதெருவில் காத்திருந்த இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாரதி – ஸ்வேதா சண்டை:- பொள்ளாச்சி மரப்பேட்டையைச் சேர்ந்தவர் பாரதி. இவருக்கு வயது 27. பெயிண்டராக வேலை…
பட்டியலின இளைஞர் அடித்துக் கொலை?… காவல் துறையினர் கொன்றதாக பரபரப்பு புகார்
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பட்டியலின இளைஞரை காவல்துறை அடித்து கொலை செய்ததாக புகார் எழுந்துள்ளது. பட்டியலின இளைஞர் மதுரை அண்ணாநகர் காவல்நிலைய எல்கைக்குட்பட்ட யாகப்பாநகர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன், முத்துலெட்சுமி தம்பதியரின் ஒரே மகன் தினேஷ்குமார் (30). பட்டியலினத்தைச் சேர்ந்த இவர்…
நட்சத்திர ஓட்டலில் நைட் பார்ட்டி: போதையில் குத்தாட்டம் போட்ட இசையமைப்பாளர் மகள் கைது!
சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டலில் போதையில் ஆட்டம் போட்ட இசையமைப்பாளர் மகள் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் பிரபல ஓட்டல்களில் உள்ள பப்புகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில்…
கொலை நடப்பதை செல்போனில் படம் எடுத்தவர் சுட்டுக் கொலை… அடுத்தடுத்து 4 பேர் சாவு
காரில் வந்த மர்மநபர் ஒருவர், இரண்டு இடங்களில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். இதன்பின் கொலையாளியும் தற்கொலை செய்து கொண்டார். பெண் கொலை அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் பகுதியில் உள்ள சுகர்லேண்ட்டிற்கு காரில் வந்த மர்மநபர் திடீரென துப்பாக்கியால்…
இருமல் சிரப் குடித்து 20 குழந்தைகள் மரணம்… மருந்து கம்பெனி உரிமையாளர் கைது
இருமல் மருந்து குடித்து 20 குழந்தைகள் பலியான விவகாரத்தில் மருந்து கம்பெனி உரிமையாளர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் மருந்து நிறுவனத்தின் ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தை குடித்து மத்தியப்பிரதேசத்தில் 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.…










